ஜனாதிபதி மைத்திரிக்கு பலத்த பாதுகாப்பு…!!

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக இந்தியா-கோவாவிற்குச் சென்ற இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்பவுள்ளார். நாடு திரும்ப உள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு திருச்சி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு...

இன்று முதல் நாடு முழுவதும் மின்வெட்டு – நேர அட்டவணையினை வெளியிட்ட மின்சார சபை..!!

இலங்கையில் 3 மணித்தியால மின்சார தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது. கொழும்பை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இன்று முதல் மின்சார விநியோகத்தடை அமுலுக்கு வருவதாக மிசாரசபை மேலும் கூறியுள்ளது. இதன்படி காலை வேளையில்...

மெட்டி அணிவதன் அறிவியல் ரகசியம்…!!

பழங்காலத்தில் மெட்டி அணிவது ஆண்களின் அடையாளமாகவே இருந்து வந்துள்ளது. பின்னாளில் அந்த மெட்டி பெண்களின் சொத்து ஆகிவிட்டது. அதிலும் திருமணமான பெண்கள் தான் மெட்டி அணிய வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. இது வெறும் சம்பிரதாயம்...

10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத் தடை…!!

களுத்துறை மாவட்டத்தின் பல பாகங்களில் 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அத்துடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள சில பகுதிகளுக்கு தற்காலிகமாக நீர் விநியோகம்...

சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா…!!

சமந்தா பொன்ராம் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க சமந்தா ஒப்புக்கொண்டிருக்கிறார். அது குறித்த செய்தியை கீழே பார்ப்போம்... சமந்தா பொன்ராம் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க சமந்தா ஒப்புக்கொண்டிருக்கிறார். காதலர் நாகசைதன்யாவுடன்...

பத்து நிமிடத்தில் பல்வலி குணமாக வேண்டுமா?

பொதுவாக நாம் தினமும் மூன்று வேளைகள் உணவு மற்றும் இடைவேளைகளில் பசி எடுக்கும் போது சில பாஸ்புட் போன்ற உணவுகளையும் சாப்பிட்டு வருகின்றோம். இதனால் நமது பற்கள் அதிகப்படியான கிருமிகள் மூலம் தாக்கப்பட்டு பூச்சி...

அழகாக ஆங்கிலம் கதைக்கும் கிராமத்து குயில்… இது இவங்களுக்கு தெரிந்த இங்கிலீஷ் பாஸ்…!! வீடியோ

இந்த காலத்தில் அனைத்து இடங்களிலும் பெரிதும் உபயோகப்படுத்தும் மொழியாக ஆங்கிலம் வந்துவிட்டது. தாய்மொழியினை தவிக்கவிட்டுவிட்டு இந்த ஆங்கிலம் மொழிக்கு ஏன் நாம் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம்?... பெரும்பாலான பெரிய பெரிய அலுவலகங்களில் தமிழில் பேசினால்...

உடலுறவு கொண்டால் இளமையாக இருக்கலாம்…!!

திருமண பந்தத்தில் இணையும் ஆணும் பெண்ணும் உறவு கொள்வது அவசியமானது. தாம்பத்யம் என்பது புனிதமடைவதும் இங்குதான். இது அவசியம் என்பதோடு உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சியளிக்கக் கூடியது என்கின்றன ஆய்வுகள். உடலை இளமையாக்கி இதயநோய் பாதிப்பில்...

சசிகுமார் தயாரித்து நடிக்கும் புதிய படம்…!!

எம்.சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘கிடாரி’. இதையடுத்து தன்னுடைய கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலமாக மீண்டும் புதிய படமொன்றை பிரம்மாண்டமாக தயாரித்து படத்தின் கதாநாயகனாக எம். சசிகுமார்நடிக்கிறார். இயக்குனர்கள் பாலா...

சித்ரவதை செய்யும் மனைவியிடம் இருந்து கணவர் விவாகரத்து பெறலாம்: டெல்லி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு…!!

அவமரியாதையாக நடந்து கொண்டு, சித்ரவதை செய்கிற மனைவியிடம் இருந்து கணவர் விவாகரத்து பெற உரிமை உண்டு என்று டெல்லி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் அதிகாரியாக இருப்பவர்...

வி‌ஷ ஊசி போட்டு மனைவி கொலை: கைதான மருந்துக்கடை அதிபர் பரபரப்பு வாக்குமூலம்…!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட போதகாப்பட்டியை சேர்ந்தவர் ரங்கசாமி, விவசாயி. இவருடைய மகன் ராஜேஷ் (வயது 30). இவர் நாமகிரிப்பேட்டையில் மருந்துக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும், நடுப்பட்டியை சேர்ந்த வருதராஜ்...

திருப்பத்தூர் அருகே கார்பெண்டர் குத்திக் கொலை…!!

திருப்பத்தூர் அடுத்த ஆதி சக்தி நகரை சேர்ந்தவர் சக்தி (வயது 45). கார்பெண்டர். இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். சக்தியின் எதிர் வீட்டில் வசிப்பவர் ஜெயக்குமார் (35)....

இரண்டு விஞ்ஞானிகளுடன் ஷெங்ஸோ 11 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது சீனா…!!

விண்வெளியில் நிரந்தரமான ஆய்வு நிலையத்தை நிறுவிட திட்டமிட்டுள்ள சீனா கடந்த 2013-ம் ஆண்டு ‘டியாங்காங் 1’ என்ற ஆய்வு விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலத்தில் சென்ற மூன்று சீன விஞ்ஞானிகள் 15 நாட்கள்...

அமெரிக்க தடகள வீரர் டைசன் கே-வின் மகள் சுட்டுக் கொலை…!!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல தடகள வீரர் டைசன் கே. இவர் ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சாதனை பட்டம் புரிந்துள்ளார். இந்நிலையில் தடகள வீரர் கே-வின் 15...

வவுனியாவில் அரச பேரூந்து மீது தாக்குதல்…!!

யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேரூந்து ஒன்றின் மீது வவுனியா தாண்டிகுளம் பகுதியில் வைத்து இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நான்கு பேர் கொண்ட குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலின் போது பயணி...

இன்று முதல் மின்வெட்டு? மின்சார சபை எச்சரிக்கை…!!

இன்று தொடக்கம் நாட்டினுள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படலாம் என்று மின்சார சபை எச்சரிக்கை செய்துள்ளது. நேற்று முன்தினம் கொத்மலை தொடக்கம் அநுராதபுரம் வரையில் மின் கடத்தும் அதிசக்தி வாய்ந்த மின்வடத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக அதிகூடிய...

ஐஸ்வர்யாராய் நடித்த படத்தை வெளியிட தடை…!!

ஐஸ்வர்யாராய்-ரன்பீர் கபூர் ஜோடியாக நடித்துள்ள இந்தி படம் ‘ஏ தில் ஹை முஷ்கில்.’ இந்த படத்தில் ஐஸ்வர்யாராய் கவர்ச்சி காட்சிகளில் துணிச்சலாக நடித்து இருந்தார். ரன்பீர் கபூருடன் படுக்கை அறை காட்சிகளில் அவர் நெருக்கமாக...

பிறந்த குழந்தைகளை முத்தமிடக் கூடாதாம்!… காரணம் என்னனு தெரியுமா…!!

பிறந்த குழந்தைகளை கண்டாலே நாம் குதுகலம் அடைந்துவிடுவோம். அழகு என்பதை தாண்டி, பாசம், ஆசை, அன்பு, அக்கறை என பிறந்த குழந்தைகளை பிடிக்காது என சொல்வோர் யாரும் இருக்க முடியாது. அப்படி கூறுபவர்கள் மனிதர்களாகவே...

1000 தடவை கண்டாலும் தெவிட்டாத காட்சி… யப்பா என்ன அழகுடா சாமி? வீடியோ

பல இடங்களில் தண்ணீரினை அணை கட்டி சேமித்து வைத்திருப்பதை நாம் பார்த்திருப்போம். இவ்வாறான அணைகளுக்கு மக்கள் சுற்றுலா செல்வதும் வழக்கமான விடயமே. சரி அதிகமான மழையின் காரணமாக இந்த அணைகளில நிரம்பும் நீரினை என்ன...

கடைசி நிமிடத்தில் பயந்த, ‘தற்கொலைதாரி’ தணு!: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! –16)

• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்த போது, அவர்கள் வேண்டுமென்றே இலங்கை அரசிடம் அவர்களை ஒப்படைத்து துரோகம் செய்தார்கள். • ராஜீவ்...

நீரில் மூழ்கி ஒருவர் பலி…!!

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களனி கங்கையில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு உயிரிழந்தவர் இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 40...

முதலிரவில் தம்பதிகளுக்கு ஏற்படும் மனஅழுத்தம்…!!

பொதுவாக வாழ்க்கையில் கணவன் – மனைவி தாம்பத்யம் என்பது புனிதமானது; பலருக்கு தாம்பத்ய வாழ்க்கையைப் பற்றிய பல எதிர்பார்ப்புகளும், அதே அளவுக்கு சந்தேகங்களும் இருக்கலாம். என்னதான் உடலளவில் பலசாலியாக இருப்பவர்களும், முதலிரவு நாளில், மனைவியுடன்...

சிகரெட் கடத்தல் ; ஒருவர் கைது…!!

சட்ட விரோதமாக இலங்கைக்கு கடத்தப்பட்ட சிகரெட் பைக்கெட்டுக்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை 3.00 மணிக்கு துபாயிலிருந்து இலங்கைக்கு வந்த விமானத்தில் குறித்த சிகரெட் பைக்கெட்டுக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன....

டொய்ச்செ பான்க் நெருக்கடி: பிணையெடுப்பது யார்?

எல்லா உண்மைகளையும் பொய்களால் மறைக்கவியலாது. எத்தனை முறை திருப்பிச் சொன்னாலும் பொய்கள் உண்மையாகா; காலம் உண்மையை மீளமீள நினைவுபடுத்தும்; உண்மையின் வலிமை அது. பொதுக் கருத்துக்கள் கட்டமைக்கப்படுகின்ற இக்காலத்தில் உண்மைகளும் கட்டமைக்கப்படுகின்றன. இதனால் உண்மை...

கர்ப்பமான பெண்களே இது உங்களுக்கான டிப்ஸ்…!!

வேக வைக்காத, அரை வேக்காட்டுப் பொருட்களை கர்ப்பிணிகள் உண்ண வேண்டாம். ஏனென்றால் நன்கு வேக வைத்த பொருட்களில் அழிக்கப்படும் கிருமிகள், வேக வைக்கப்படாத பொருட்களில் அழிவதில்லை. மேலும், அன்றைய தினம் சமைத்த உணவுப் பொருட்களை...

இளைஞனின் உயிரைப் பறித்த நாயின் நகக்கீறல்…!!

நாயொன்றின் நகக்கீறல் காரணமாக ஏற்பட்ட ரேபிஸ் எனப்படும் நீர்வெறுப்பு நோய் ஏற்பட்ட இளைஞனொருவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் உயிரிழந்துள்ள சம்பவமென்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு- செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணி கிராமத்தைச் சேர்ந்த டேவிட்...

தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட நபர்கள் கைது…!!

கொழும்பு ஆட்டுப்பட்டி தெரு, லோகுரு வீதி பிரதேசத்தில் மூன்று கோடி ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையிட்ட நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சந்தேக நபர்களை கொழும்பு குற்றத் தடுப்பு...

கண்டி மாவட்ட புறநகர்ப் பகுதியில் தொடரும் புகை மண்டலம்!! அச்சத்தில் உறையும் மக்கள்…!!

கண்டி தெல்தோட்டை போபிட்டிய பகுதியில் உள்ள நீரேந்து பிரதேசத்தில் நிலத்தடியில் இருந்து புகை வருவதினால் அப்பிரதேச மக்கள் மத்தியில் அச்ச உணர்வினை ஏற்படுத்தியுள்ளது. குறித்த இடத்தில் கடந்த சில 10 நாட்களாக நிலத்திற்கு கீழ்...

காதல் ஜோடிகளிடம் பணம் பறித்த பொலிஸ் பரிசோதகர்…!!

களுத்துறை நகரில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காதல் ஜோடிகளிடம் பலவந்தமாக பணத்தை பெற்றுக்கொண்டதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். நகர வாசிகள் வழங்கிய தகவலுக்கு...

கிளிநொச்சியில் கூரிய ஆயுதங்களுடன் பாடசலைக்கு சென்ற மாணவன்…!!

கிளிநொச்சியில் பிரதான பாடசலை ஒன்றுக்கு கூரிய ஆயுதங்களுடன் சென்ற மாணவன் ஒருவரை பாடசாலை நிர்வாகம் மாவட்டச் சிறுவர் நன்னடத்தை அதிகாரியிடம் கையளித்துள்ளனர். குறித்த சிறுவனை குறித்த அதிகாரி கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா...

என்னை விமர்சிப்பது பற்றி கவலைப்பட மாட்டேன்: சுருதிஹாசன்…!!

“விமர்சனங்கள் பற்றி கவலைப்பட மாட்டேன். என் தந்தை கமல்ஹாசனைப்போல் மன உறுதியுடன் இருக்கிறேன்” என்று நடிகை சுருதிஹாசன் கூறியுள்ளார். நடிகை சுருதிஹாசன் இதுகுறித்து அளித்த பேட்டி வருமாறு:- “தெலுங்கில் நான் நடித்துள்ள பிரேமம் படம்...

ரூம் போடாமலேயே நாங்களும் சூப்பரா யோசிப்போம்ல…!! வீடியோ

பல்வேறு சந்தர்ப்பங்களில் எதிர்பாராத நிலையில் நாம் இக்கட்டான நிலைக்கு தள்ளப்படும் சூழ்நிலைகள் ஏற்படுவதுண்டு. இந்த நேரங்களில் வித்தியாசமான ஐடியாக்கள நிச்சயம் கைகொடுத்து உதவும். இதேபோலவே பின் இரு சக்கரமும் இல்லாத நிலையில் தமது வீடுவரை...

இது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்…!!

திருமணம் செய்து கொள்வதில் ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். ஏனெனில், திருமணம் ஆன பின்னர் கணவர் மற்றும் கணவர் சார்ந்த உறவுகளுடன் சேர்ந்து வாழ வேண்டும். புது உறவுகள் மட்டுமின்றி...

ஆண்களின் உணர்ச்சிகளை அதிகரிக்க செய்யும் 10 விஷயங்கள்…!!

உணர்ச்சி மேலோங்குதல் என்பது மனிதர்கள் மத்தியில் மட்டுமின்றி விலங்குகள் மத்தியிலும் கூட இயல்பானது. ஒருசில விஷயங்கள் அல்லது காரியங்களில் ஈடுபடும் போது பார்க்கும் போது தன்னையே அறியாமல் கூட உணர்ச்சி நிலை மேலோங்க வாய்ப்புகள்...

திருச்சி அருகே விபத்து: டேங்கர் லாரி மோதி டிரைவர்கள் 2 பேர் பலி…!!

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் பகுதியில் இருந்து திருச்சி நோக்கி ஆவின் நிறுவனத்திற்கு சொந்தமான லாரி ஒன்று பால் ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. நள்ளிரவு சுமார் 12 மணியளவில் அந்த லாரி முசிறி சாலையில்...

அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை கடத்தியவர்களை பிடிக்க நாகை, நாகூரில் தனிப்படை போலீசார் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் அருகே உள்ள தெரணிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவருடைய மனைவி சரண்யா (வயது 23). இவர் 2-வது பிரசவத்துக்காக கடந்த 6-ந் தேதி அன்று திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார்....

களனி கங்கையில் நீராடச் சென்ற ஒருவர் பலி…!!

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களனி கங்கையில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு உயிரிழந்தவர் இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயது...

பிரதமர் பெல்ஜியம் நோக்கி பயணமானார்…!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பெல்ஜியம் நோக்கி சென்றுள்ளார். எமிரேட் விமானச்சேவைக்கு சொந்தமான EK349 என்ற விமானத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உடன் 8 தூதுக்குழுவினர் இன்று அதிகாலை 3:15...

ஆசைக்காட்டி நான்கு சிறுமிகளை வல்லுறவுக்கு உட்ப்படுத்திய முதியவர் சிக்கினார்..!!

கண்டி-ராஜகல பகுதியில் நான்கு சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றத்திற்காக 65 வயது நபர்(முதியவர்) ஒருவரை சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு பிரிவு கைது செய்துள்ளது. பழங்கள் மற்றும் பணம் வழங்கி குறித்த சிறுமிகளுக்கு...