மின்சார அமைச்சின் முக்கிய அறிவித்தல்…!!

நீர் மின் உற்பத்திக்காக மகாவலி அதிகார சபை மேலதிக நீரை வழங்க உடன்பட்டிருப்பதால் இலங்கை மின்சார சபை மின்வெட்டு அட்டவணையில் திருத்தம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த மூன்றரை மணி நேர மின் வெட்டு...

சிவப்பு நிறம்தான் ரொமான்ஸுக்கு சிறந்ததாம்…!!

தலைப்பைப் படித்துவிட்டு யாரும் சூடாக வேண்டாம்! பெண்கள் சிவப்பு நிறம்கொண்ட ஆடைகளை அணிவது ஆண்களை மயக்கி, அவர்களது காதல் உணர்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. ஆண்களுடன் டேட்டிங் செல்லும்போது பெண்கள்...

ஆணை விட பெண் பலமானவள்..!!

பெண்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்புகள் குறைவு என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆண்களில் 100 பேருக்கு மாரடைப்பு வந்தால், பெண்களில் 10 பேருக்கு மட்டுமே வருகிறது. இக்காலத்தில் ஆணும், பெண்ணும் ஒரே மாதிரியான வேலை...

காத்தான்குடியில் வர்த்தக நிலையத்தை உடைத்து கொள்ளை…!!

காத்தான்குடியில் இயங்கி வந்த தொலைத் தொடர்பு உபகரணங்கள் விற்பனை நிலையம் ஒன்று உடைத்து அங்கு பணமும் விற்பனைக்கிருந்த பொருட்களும் திருடப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். காத்தான்குடி 06, பிரதான வீதியில்...

மரத்தின் மீது ஏறி ஆர்ப்பாட்டம் நடாத்திய வயோதிபப் பெண்…!!

ஹம்பாந்தோட்டை - தங்காலை பிரதான வீதியில் இருக்கும் தனது பெட்டிக்கடையை தொடர்ந்து நடத்திச் செல்வதற்கு அனுமதி தருமாறு வயோதிப பெண் ஒருவர் மரத்தின் மீது ஏறி நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார். மூன்று பிள்ளைகளின்...

புகையிரதக் கடவை சமிக்ஞையை மீறியதால் ஏற்பட்ட விபரீதம்…!!

கனேவத்தையில் இருந்து பாணந்துறை நோக்கி பயணித்த புகையிரதத்துடன் கார் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொல்கஹாவெல – அலவ்வவிற்கும் இடையே உள்ள புகையிரத கடவை சந்தியில் இன்று அதிகாலை இந்த விபத்து...

மர்ம புகைமண்டலம் எரிமலையா? காரணம் அம்பலம்…!!

அண்மையில் கண்டி-தெல்தோட்டை போபிட்டிய பகுதியில் நிலத்தடியில் இருந்து புகை வந்தமைக்கான காரணம் தெரியவந்துள்ளது. மண்ணிற்கு அடியில் உள்ள உக்கிய தாவரங்கள் மற்றம் விலங்கு கழிவுகள் தீ பிடித்தமையினாலேயே இவ்வாறு குறித்த பகுதியில் இருந்து புகை...

நெடுஞ்சாலைகளில் உண்மைகளை காட்டிக்கொடுக்கும் கண்காணிப்பு கருவி…!!

அதிவேக வீதிகளில் விசேட வேகக்கட்டுப்பாடு நிலையங்களை ஸ்தாபித்து, கண்காணிப்பு கருவி பொருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த வேகக்கட்டுப்பாட்டை மீறும் சாரதிகளிடமிருந்து தண்டப்பணம் அறவிடப்படவுள்ளதாக வீதிப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது. தண்டப்பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில்,...

சூர்யாவுடன் இணைந்த கீர்த்தி சுரேஷ்…!!

சூர்யா தற்போது ‘எஸ்-3’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது....

நாம் விரும்பி சாப்பிடும் மீன் உணவு பற்றிய சில உண்மைகள்…!!

மீன் சாப்பிடுவது, உடலுக்கு நல்லது அதை ஆய்வுகளும் ஒப்புக்கொள்கின்றன. காரணம் மனிதனுக்கு தேவையான சத்துகள் மற்ற மாமிசங்களைவிட அதில் நிறைந்துள்ளது தீங்கில்லாதது. ஆனால், ரத்தக்குழாய்களில் படிந்திருக்கும் திசுக்களை இடப்பெயர்ச்சி செய்யக்கூடியது என்கிறது ஒரு புதிய...

தனுஷ், கார்த்தியுடன் மோதும் நதியா…!!

நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் நுழைந்துள்ள நதியா, தற்போது சில படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதில், இவருடைய நடிப்பில் ‘திரைக்கு வராத கதை’ என்ற படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக...

ஆற்றில் தத்தளித்த பயிற்சியாளர்… காப்பாற்ற ஓடோடி வந்த யானையின் நெகிழ்ச்சி தருணம்…!! வீடியோ

ஓடும் ஆற்றில் தத்தளித்து கொண்டிருந்த தன்னுடைய பயிற்சியாளரை பெண் யானை ஒன்று காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. தாய்லாந்து நாட்டில் புகழ்பெற்ற யானைகளுக்கான சரணாலயம் உள்ளது. இங்கு Kham Lha என்னும் ஐந்து வயதான...

ஒடிசா தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல்…!!

ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் நகரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் இதுவரை 22 பேர் வரை உயிரிழந்திருக்கக் கூடும் என்று...

அடையாறில் பெண் என்ஜினீயர் வீட்டில் 70 சவரன் நகைகள் திருட்டு – வேலைக்கார பெண் ஓட்டம்…!!

சென்னை அடையாறு, ஜீவரத்தினம் நகர், 1-வது தெருவில் வசிப்பவர் ஐஸ்வர்யா (வயது 42). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறார். இவரது கணவர் பாஸ்கரும், சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்கிறார்....

ஆண்களின் பார்வையில் பெண்கள் கவர்ச்சிப் பதுமைகளா இல்லை அழகுப் பொம்மைகளா?

உலகில் தன்னுடைய புற அழகிற்காக அதிகளவான நேரங்களைச் செலவிடுகின்ற பெருமை பெண்களுக்கே உண்டு. பெண்கள் தம்மை அழகுபடுத்துவதற்காக அதிகளவான நேரங்களைச் செலவிடுவதோடு, பிறர் தம் அழகினைப் பற்றிக் கூறும் போது ஆனந்தப்படுகிறார்கள். பெண்களின் மனம்...

பிரான்சில் இலங்கை தமிழர் ஒருவர் படுகொலை…! நான்கு இலங்கையர்கள் கைது…!!

பிரான்ஸ் நாட்டில் வைத்து இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 16ஆம் திகதி பிரான்சில் உள்ள ஒபேவில்லியேவில் (Aubervilliers – Seine-Saint-Denis) எனும்...

50000 ரூபாவிற்கு சிசுவை விற்ற தாய் உள்ளிட்ட மூவர் கைது…!!

50000 ரூபாவிற்கு சிசு ஒன்றை விற்பனை செய்த தாய் உள்ளிட்ட மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சட்டத்திற்கு புறம்பான முறையில் 11 நாளான சிசுவொன்றை வளர்ப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 50000 ரூபா...

சிறைச்சாலைக்குள் நடக்கும் மர்மங்கள்! ஏற்படப் போகும் அனர்த்தங்களுக்கு யார் பொறுப்பு…!!

அரசியலுடன் தொடர்புடைய நபர் ஒருவர் நீதிமன்றினால் குற்றவாளியென சிறைத்தண்டனை வழங்கும் போது, குறித்த நபர் சிறைச்சாலைக்கு சென்றவுடன் அடுத்த நாள் வைத்தியசாலைக்கு செல்லும் புதிய கலாசாரம் ஒன்று தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ளது. தற்போது...

இலங்கைக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள சீனா! இருளில் மூழ்கும் அபாயம் உள்ளதா?

இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட செயற்பட்டு வரும் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை பிறிதொரு நாட்டில் மாற்றியமைக்க சீனா விரும்பம் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையில் முதல் முறையாக நிர்மாணிக்கப்பட்ட நுரைச்சோலை மின்...

நுனிமுடி பிளவை தவிர்க்க வேண்டுமா?

நுனி முடி பிளவு பல பெண்களின் பிரச்சனையாக உள்ளது. நுனி முடி பிளவு எப்பொழுது ஏற்படுகிறதெனில் முடி வறண்டிருக்கும் போதும், அதிகப்படியான இரசாயனங்கள், வலுவான ஷாம்பு உபயோகிப்பதனாலும் மற்றும் சூரிய ஒளியின் போதும் நுனி...

தர்மதுரை பாடலுக்கு ப்ரோமோ தயார் செய்பவர்களை மகிழ்விக்கும் தயாரிப்பாளர்…!!

விநியோகஸ்தர், தயாரிப்பாளர் என்று இயங்கி வந்த ஸ்டுடியோ 9 சுரேஷ், இயக்குநர் பாலா மூலம் 'தாரை தப்பட்டை' படத்தில் அறிமுகமாகி ஆர்.கே.சுரேஷ் என்கிற நடிகராகிவிட்டார். இப்போது நாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். இதுவரை...

மர்ம காய்ச்சலுக்கு 3 வயது குழந்தை பலி…!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த நாராயணம் பாளையம் அருகே உள்ள கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் ரத்தினசாமி. லாரி பாடி கட்டும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் ஹரிஹரசுதன் (வயது 3). கடந்த...

சிவகாசி அருகே முதல்-அமைச்சருக்காக நடந்த பூஜையில் பங்கேற்ற பெண் திடீர் பலி…!!

முதல்-அமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. நேற்று பவுர்ணமி தினத்தில் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் நின்ற நாராயணன் பெருமாள்...

நாகரில் கல்லூரி மாணவியை கற்பழித்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்: முன்னாள் போலீஸ்காரர் உள்பட 3 பேர் கைது…!!

குமரி மாவட்டம் குழித்துறையை அடுத்த பாகோடு காலனியைச் சேர்ந்தவர் பிரிஜித் என்ற சுரேஷ் (வயது27). சுரேஷ் அந்த பகுதியில் ஆட்டோ மற்றும் வேன் டிரைவராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களாக நாகர் கோவிலுக்கு...

விபத்தில் சிக்கிய பேய்… பேய் இருக்கா?… இல்லையா?… என்பவர்களுக்கான காட்சி…!! வீடியோ

பேய் இருக்கிறதா? இல்லையா? இதுவும் கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற வி‌ஷயம் போன்றதுதான். இரண்டுக்குமே இதுவரை உறுதியான விடை காண முடியவில்லை. ஆனால், நம்மையும் மீறி சில சக்திகள் கடவுள் இருக்கிறார். அல்லது பேய்...

மியான்மர் நாட்டில் பாரம் தாங்காமல் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 14 பேர் பலி – பலர் மாயம்…!!

மியான்மர் நாட்டில் அதிகமான சாலை வசதிகள் இல்லாததால் அந்நாட்டின் பல பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆற்றுப்பகுதிகளை கடந்துச் செல்ல படகு போக்குவரத்தையே பெரும்பாலும் நம்பியுள்ளனர். சில பகுதிகளில் மக்கள்தொகைக்கு ஏற்ப படகுகளின் எண்ணிக்கை இல்லாததால்...

திபெத் நாட்டை இன்று நிலநடுக்கம் தாக்கியது…!!

சீனாவையொட்டி இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள திபெத் நாட்டை இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. திபெத் நாட்டின் வடமேற்கு பகுதியான குவாம்டோ நகரின் வடமேற்கே சுமார் 300 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அருகில் சுமார் 25...

மோதிக் கவிழ்ந்ததா ட்ரம்ப் ரயில்? கட்டுரை

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு, இன்னும் 30 நாட்கள் கூட இல்லாத நிலையில், அந்தத் தேர்தலின் போக்கு, ஓரளவுக்குத் தெளிவாகியிருப்பதாகக் கருதப்படுகிறது. 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொது வாழ்க்கையில் தன்னை அர்ப்பணித்த ஹிலாரி கிளின்டன்,...

விஷாலுக்கு வில்லனாகும் ஆர்யா?

விஷால் நடிப்பில் ‘கத்திசண்டை’ படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இப்படம் தீபாவளிக்கு வெளியாவதாக இருந்த நிலையில், தற்போது படத்தை நவம்பரில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படம் முடிவடைந்துள்ள நிலையில், விஷால் தற்போது மிஷ்கின் இயக்கும்...

ஆரையம்பதியில் மோட்டார் குண்டு மீட்பு….!!

மட்டக்களப்பு - ஆரையம்பதியில் இருந்து இன்று மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. ஆரையம்பதி நரசிமராவ் ஆலய வீதியிலுள்ள வீடொன்றிற்கு கொங்கிறீட் இடுவதற்காக குழி தோண்டிய போது இந்த மோட்டார் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டுரிமையாளர்...

நுரைச்சோலை அனல் மின்நிலையம் ; மூன்று இயந்திரங்கள் வெடிப்பு ; விரைவில் காரணம் வெளியாகும்…!!

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் மூன்று இயந்திரங்கள் வெடித்தமைக்கான காரணத்தினை கண்டுபிடிப்பதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதன்படி மின்சார சபையின் விசேட நிபுணரான ஜனக ஏக்கநாயக்க தலைமையில் இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் மீள்புதுபிக்கதக்க சக்தி...

பல்லாயிரம் கோடி பெறுமதியான பச்சை மாணிக்கக் கல் கண்டுபிடிப்பு..!!

மியான்மார் நாட்டில் சுரங்க தொழிலாளர்கள் சிலர் 175 டன் எடை கொண்ட பச்சை மாணிக்கக் கல் பாறையை கண்டு பிடித்துள்ளனர். இதன் மதிப்பு 1,100 கோடி என கூறப்படுகிறது. உலகின் விலைமதிப்பற்ற கற்களில் ஒன்றான...

இராணுவத்தினரின் சித்திரவதைக்கு பயந்து நாட்டை விட்டே தப்பி ஓடிய யாழ் இளைஞன்…!!

சட்டவிரோதமாக படகு ஒன்றின் முலம் இந்தியாவைச் சென்றடைந்த இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 42 வயதான இலங்கையர் ஒருவரே இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடல் வழியாக படகு மூலம் ராமேஸ்வரத்தைச்...

உடல் எடை குறைவிற்கான காரணம் என்ன?

சத்துக்குறைவு, ஏதேனும் நோய் தாக்கம் காரணத்தினாலேயே திடீரென உடல் எடை குறைகிறது என்பதை நினைவில் கொள்க. உணவால் திடீரென உடல் எடை குறையாது. திடீர் உடல் எடை குறைவிற்கான காரணம் என்ன? பட்டினி, பசியின்மை,...

தாம்பத்தியதில் ஆர்வம் அதிகரிக்க‍ இயற்கை மருத்துவம்…!!

[caption id="attachment_134667" align="alignleft" width="585"] Young attractive happy couple in bedroom[/caption]மகிழம்பூவை சுத்தம்செய்து நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை 1 டம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உணர்வு உண்டாகும்....

கள்ள உறவுகள் ஏன்?

பறவைகள் அளிக்கும் க்ளூ பறவைகளின் மேட்டிங் பழக்கத்தை ஆராய்ந்து வந்த வடகரோலினா பல்கலைகழக பேராசிரியர் கார்லொஸ் பொட்ரோ அதைப்பற்றி சுவாரசியமான பல தகவல்களை அளிக்கிறார். அவை மனித இனத்துக்கும் பொருந்துபவையாக உள்ளன என அவர்...

குழந்தையின் உயிரை பறித்த தாய்ப் பால்….!!

அநுராதபுர நகரில் வசிக்கும் தாய் ஒருவரின் குழந்தை தொண்டையில் தாய்ப் பால் இறுகி உயிரிழந்துள்ளது. கடந்த சனிகிழமை (15) அதிகாலை 4.00 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குழந்தை உடனடியாக அநுராதபுர வைத்தியசாலைக்கு எடுத்துச்...

எச்சரிக்கை விடுக்கும் திணைக்களம்…!!

நாட்டில் பல பாகங்களிலும் இன்று முதல் மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இடி மின்னலுடன் மழை ஆரம்பிக்கும் போது வேகமாக காற்று வீசும் எனவும் தெரிவித்துள்ளது. நிலவும் வறட்சியான...

பாலியல் துஸ்பிரயோகம்: ஒரே நேரத்தில் 17 பேர் கைது…!!

பெண்கள் மற்றும் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 17 சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர். பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய குறித்த 17 சந்தேகநபர்களை கைது செய்ய...