யாழ்.கொக்குவில் பகுதியில் துப்பாக்கி ரவை கூடு மீட்பு..!!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில்உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ச ம்பவம் நடைபெற்ற குளப்பிட்டி பகுதியில்தடயவியல் பொலிஸார் இன்று மேற்கொண்ட ஆய்வில் துப்பாக்கி ரவைக் கூடு ஒன்றுமீட்கப்பட்டுள்ளது. மேற்படி விபத்து இடம்பெற்ற பகுதிக்கு...

பாடசாலை வளவுக்குள் நுழைந்த பாரிய முதலை…!!

வவுனியா - உக்குளாங்குளத்தில் நேற்று இரவு பாரிய முதலையொன்றை இளைஞர்கள் மடக்கிப் பிடித்துள்ளார்கள். வறட்சி காரணமாக குளத்தில் நீர் நிலைகள் வற்றிப் போயுள்ளதால், ஈரூடகவாழிகள் ( நிலநீர் வாழிகள்) மக்கள் வாழ்விடங்களை நோக்கி படையெடுக்கின்றன....

தாயொருவரை கோழி கூட்டில் அடைத்து சங்கிலியில் கட்டி வைத்திருந்த மகள் கைது…!!

களுத்துறையில் தாயொருவரை கோழி கூட்டில் அடைத்து சங்கிலியில் கட்டி வைத்திருந்த மகள் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை மாவட்டத்திற்கு உட்பட்ட கல்கமுவ, வன்னிகுடாவெவ பிரதேச வீடொன்றில் இந்த அவலம் இடம்பெற்றுள்ளது. அந்தப் பகுதியில் 85 வயதுடைய...

தல 57 படத்துக்காக ஐரோப்பாவாகும் ஐதராபாத்…!!

அஜித் ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது மீண்டும் சிறுத்தை சிவா இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் ஆகியோரும் நடித்து வருகிறார். வெளிநாட்டில் தொடங்கிய...

இந்த கிழங்கு சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா?

உலகிலேயே மிக முக்கியமான உணவுப் பொருள்களில் ஒன்று சர்க்கரை வள்ளிக்கிழங்கு. ஆசிய நாடுகளில் அரிசி பிரதான உணவாக இருக்கிறதோ அதை போன்று தான் ஆப்பிரிக்க நாடுகளில் கிழங்கு பிரதான உணவாக இருக்கிறது. இந்த கிழங்கானது...

புரோமேஷன்களில் கலந்துகொள்ளாத நடிகைகளுக்கு பொதுமேடையில் சாட்டையடி கொடுத்த விவேக்…!!

காமெடி நடிகர் விவேக் தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘காஷ்மோரா’ படத்தில் கார்த்திக்கு அப்பாவாக நடித்துள்ளார். இப்படம் தீபாவளியையொட்டி வருகிற அக்.28-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. இந்த சந்திப்பில்...

16 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை…!!

மட்டக்களப்பில் 16 வயது சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் ஒன்று இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது . மட்டக்களப்பு கருவேப்பங்கேணி அம்புரோஸ் வீதியை சேர்ந்த இ.சசிகலா என்ற சிறுமியே இவ்வாறு...

யாழ்.துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பொலிஸாரின் தரப்பிலேயே தவறு..!!

யாழ்.பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒருவர் பொலி­ஸாரின் துப்­பாக்கிச் சூட்டில் உயி­ரி­ழந்த சம்­ப­வத்தில் பொலிஸ் அதி­கா­ரிகள் தரப்பில் தவறு இடம்­பெற்­றுள்­ள­தாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெய­சுந்­தர தெரி­வித்­துள்ளார். அங்கு, கொள்ளைச் சம்­ப­வங்­களோ, குழு­வொன்றால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல்...

இறந்த பின்னரும் துடிக்கும் பாம்பின் இதயம்… மிக அரிய காட்சி…!!

பொதுவாக எந்தவொரு உயிரினங்களும் இறந்த பின்னர் அவற்றின் அனைத்து பாகங்களும் செயல் இழந்துவிடும் என்பார்கள். ஆனால் உண்மையில் மூளை மட்டுமே முதலில் இறந்து செயலற்றுப்போகின்றது. ஏனைய பாகங்கள் ஒவ்வொன்றும் செயலிழப்பதற்கு வெவ்வேறு நேரங்களை எடுக்கின்றன....

யாழில் புலனாய்வு பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் நாளை கைதாகுவர்…!!

யாழ். சுன்னாகம் பகுதியில் சிவில் உடையில் கடமையில் இருந்த புலனாய்வுப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதலை நடத்திய சந்தேக நபர்களை விஷேட விசாரணைக் குழுவினர் அடையாளம் கண்டுள்ளனர். தேசிய புலனாய்வுப்...

மட்டக்குளி துப்பாக்கி சூட்டு சம்பவம் – பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 11 பேர் கைது…!!

மட்டக்குளி - சமித்புற பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவத்துடன், தொடர்புடைய பிரதான சந்தேகநபரான குடு ரொஷான் உள்ளிட்ட 11 பேர்...

முல்லைத்தீவில் பொது கிணற்றுக்குள் இருந்து குண்டு மீட்பு…!!

முல்லைத்தீவு முறிகண்டி ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள பொது நோக்க மண்டப கிணறு ஒன்றில் இருந்து கிளைமோர் குண்டு மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கிராமத்தின் கிணற்றினை சுத்தம் செய்து கொண்டிருந்த போது நேற்று (25) குண்டு...

பெண்களின் கண்ணீர் ஆண்களை என்ன செய்யும்…!!

நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு இப்படி ஓன்னு கூப்பாடு போட்டு, அழுறே… இந்த வாசகம் கேட்காத வீடுகளே இருக்க முடியாது. அந்த அளவுக்கு கணவன், மனைவி இடையே நடைபெறும் சின்னச் சின்னச் சண்டைகளின்போது மூக்கைச்...

உடல் பருமன் பெண்களுக்கு ஆபத்தா?

உடல் பருமன் ஆபத்தா என்ற கருத்து பலர் மத்தியில் நிலவி வருகிறது. இது ஆபத்து தான் என்றாலும், சிலருக்கு நீர் அதிகமாக இருப்பதால் உடல் வீங்கிய நிலையில் இருக்கும். அதற்கு நீரினை குறைக்கும் காய்கறிகளை...

நேரலையில் அரங்கேறிய அசிங்கம்… கன்னத்தை காட்டிய நடிகைக்கு அந்த இடத்தில் முத்தம் கொடுத்த தொகுப்பாளர்…!!

அமெரிக்க தொலைக்காட்சி நடிகையான கிம் கர்தஷியன் சமீபத்தில் பாரிஸ் நகருக்கு சென்றிருந்த போது கொள்ளையர்கள் அவரிடமிருந்து கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவத்தை நகைச்சுவையாக சித்தரித்து. ஒரு தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. இந்த நாடகத்தில்...

காணாமல் போகும் குளம்…!! கட்டுரை

நீர் என்பது ஒரு தேசத்தின் செல்வமாகும். அதுவும், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாட்டுக்கு நீரின் தேவை இரட்டிப்பானது. அதனாலேயே, எமக்கு அருகிலுள்ள இந்தியாவில் காவேரி ஆற்றின் நீரைப் பங்கு போட்டுக்கொள்வதில், இரண்டு மாநிலங்கள்...

ஜாம்பியா மாணவி தூக்கில் பிணமாக தொங்கினார்: குஜராத்தில் பரபரப்பு…!!

தென்னாப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான ஜாம்பியா நாட்டைச் சேர்ந்தவர் முலாயா ஸுக்கா சயாகாவுபா(20). குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத் நகரில் உள்ள செயிண்ட் சேவியர் கல்லூரியில் பி.ஏ மூன்றாம் ஆண்டு பயின்றபடி இங்குள்ள நீலிமா சொசைட்டி...

பாலத்தை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் விழுந்தது பஸ்: 4 பேர் பலி- 30 பேர் காயம்…!!

ஒடிசா மாநிலம் அங்குல் மாவட்டத்தில் இருந்து அத்மல்லிக்கு 40-க்கும் மேற்பட்ட பயணிகளு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. தேசிய நெடுஞ்சாலையில் துகுடா அருகே பாலத்தின் வழியாக சென்றுகொண்டிருக்கும் போது எதிரே பைக் ஒன்று வேகமாக...

கேரட் ஜூஸ் உடன் இஞ்சி சாறு! நன்மைகளோ ஏராளம்…!!

நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு ஏராளமான பழங்கள், காய்கறிகள் மற்றும் ஜூஸ் வகைகளும் உள்ளது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் கேரட் உடன் இஞ்சி சாற்றை கலந்த பானத்தை குடித்து வந்தால் பல பிரச்சனைகளில்...

மதுரையில் போலீஸ் நிலையம் அருகே வாலிபர் படுகொலை…!!

மதுரை அச்சம்பத்து பகுதியைச் சேர்ந்தவர் ராக்கப்பன். இவரது மகன் நாகேந்திரன் (வயது23), கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு கொலை வழக்கில், கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், இவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்...

திருமணத்திற்கு வாலிபர் வற்புறுத்தியதால் 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை: உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு…!!

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே அலவாய்ப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தட்சன்காடு பகுதியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி விஜயா.இவர்களுக்கு காவியா (வயது 15), தர்ஷினி (10) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். கடந்த 3...

சவுதி அரேபியாவில் திருமணமான 2 மணி நேரத்தில் விவாகரத்து செய்த தம்பதி…!!

சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் ஒரு ஜோடியின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது. அதில் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானவர்கள் புடைசூழ கலந்து கொண்டனர். அது மிகவும் மகிழ்ச்சிகரமான கலகலப்பான தருணமாக இருந்தது. திருமணத்துக்கு முன்னதாக...

கென்யா: வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் பலி…!!

கென்யா நாட்டின் வடகிழக்கு பகுதியான மன்டேரா நகரில் உள்ள பிஷார் விருந்தினர் விடுதி மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில் அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் ஒருபெண் உள்பட...

மலேசிய மருத்துவமனையில் தீ விபத்து: 6 பேர் உடல் கருகி பலி…!!

மலேசியாவில் உள்ள ஜோஹோர் பஹ்ரு அரசு மருத்துவமனையில் திடீரென இன்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 6 பேர் உடல் கருகி பலியாகினர். பலியான 6 பேரில்...

திடீரென ஒன்று குவிந்துள்ள பொலிஸ் மற்றும் அதிரடிப்படையினர்! கிளிநொச்சியில் பதற்ற நிலை…!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலைக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் வட மாகாணம் முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கிளிநொச்சி 55 ஆம் கட்டைப் பகுதி மற்றும் அறிவியல் நகர் பகுதியில்...

முல்லைத்தீவில் பாரிய வெடிபொருட்கள் மீட்பு…!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துறைப்பற்று பிரதேசசபையின் முள்ளியவளை பிரதேச உப அலுவலக வளாகத்தில் இருந்து ஆபத்தான இரு வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த...

பருவ மங்கையரின் மனங்கவரும் மன்மதன் ஆக‌ வேண்டுமா?

அணு அறிவியலைவிட மிகச்சிக்கலான ஒன்று உலகில் உண்டெனில் அது கண்டிப்பாக பெண்களின் மனமாகதான் இருக்க முடியும். எதை எதையோ ஆராய முடிந்த மனித னால். பெண்களின் மனதை அறிய முடியவில்லை. அதிலும் ஆண் பெண்...

‘பைரவா’ படப்பிடிப்புக்கு பலத்த பாதுகாப்பு…!!

‘தெறி’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்த விஜய், பரதன் இயக்கத்தில் ‘பைரவா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி...

நடுவர்களை அச்சத்தின் உச்சத்திற்கு அழைத்துச் சென்ற இளைஞர்…!! வீடியோ

பொதுவாக சிலர் இளைஞர்கள் என்றாலே சோம்பேறி அல்லது தண்ட சோறு என்று தான் வீட்டில் அழைப்பாங்க. அதிலும் ஒருசிலர் இளைஞர்கள் என்றாலே வெறுத்து ஒதுக்கும் நிலையில் கூட இருக்கிறார்கள். ஆனால் இந்த விடியோவில் வரும்...

தனுஷுக்கு ஜோடியாகும் மடோனா செபஸ்டியான்…!!

தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கொடி’ படம் தீபாவளி வெளியீடாக வரவிருக்கிறது. இதைத்தொடர்ந்து ‘வடசென்னை’, ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், ‘பவர் பாண்டி’ என்ற படத்தை தயாரித்து, இயக்கியும்...

மதுபானம் அருந்திவிட்டு பஸ்ஸை செலுத்திய சாரதி கைது…!!

மதுபானம் அருந்திவிட்டு பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் சாரதியை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று இரவு 7.30 மணியளவில் ஹட்டனிலிருந்து லக்கஷபான நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் ஹட்டன் டிப்போவிற்கு சொந்தமான பஸ்...

அமைச்சரின் மகனின் வாகனத்தில் மோதுண்டு ஒருவர் பலி…!!

இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனமடுவ தர்மபால பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பிலான குற்றச்சாட்டிலேயே பாலிதவின் மகன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த...

மன்னாரில் பூரண ஹர்த்தால்….!!

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து வட மாகாணத்தில் இன்று(25) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த கொலையினைக் கண்டித்து மன்னாரிலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு...

6 வயது சிறுமி படுகொலை : நான்கு வருடங்களின் பின்னர் மரண தண்டனை தீர்ப்பு…!!

2012 ஆம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்த பிரதான சந்தேகநபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்றைய தினம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடை...

யாழ்., கிளிநொச்சி, வவுனியா சில பிரதேசங்களில் நாளை மின்வெட்டு…!!

யாழ் நகரப் பகுதிகளில் சில இடங்களுக்கு நாளை (26.10.2016) புதன்கிழமைமின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சாரசபை தெரிவித்துள்ளது. உயரழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களில் கட்டமைப்பு மற்றும்பராமரிப்பு வேலைகளுக்காக நாளை காலை 8:30...

மாணவர்களின் படுகொலை சம்பவத்தை கண்டித்து யாழில் பூரண ஹர்த்தால் : போக்குவரத்து உட்பட அனைத்தும் ஸ்தம்பித்தம்…!!

யாழில், பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை சம்பவத்தை கண்டித்து இன்று (25) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனால் மருந்தகங்கள் தவிர்ந்த போக்குவரத்து உட்பட அனைத்தும் ஸ்தம்பித்தம் அடைந்துள்ளதாக அங்கிக்கும் எமது செய்தியாளர் கூறினார். இதேவேளை, அரச...

செயற்கை மார்பக அறுவை சிகிச்சை செய்யப்போகிறீர்களா? ஓர் எச்சரிக்கை…!!

செயற்கை மார்பக அறுவை சிகிச்சையின் போது, செயற்கையான இழை உங்களுடைய மார்பின் மேலாக பொருத்தப்படுகிறது. இவ்வாறு பொருத்தப்படும் இழைகளின் தன்மையைப் பொறுத்து செயற்கை மார்பகங்கள் சிலிக்கான் மற்றும் சலைன் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன....

உடலுறவின் போது உடலிலும் மனதிலும் நடக்கும் மாற்றம் பற்றி விளக்க முடியுமா?

உடலுறவு செய்ய ஆரம்பித்து முடிவது வரை நம் உடலிலும் மனதிலும் நடக்கும் மாற்றம் பற்றி விரிவாக விளக்க முடியுமா? ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ காம இச்சை தோன்றினால், அது நான்கு நிலைகளை அடையும். இதை...

உங்களுக்கு 30 வயதா? இதனை படியுங்கள்…!!

நீங்கள் 30 வயதை எட்டுபோது, சருமம் பாதிப்படைந்து, புதிய செல்கள் உருவாவது குறைந்து போகிறது. எனவே, 30 மட்டும் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் சருமத்தின் சுருக்கத்தினை போக்குவதற்கு முட்டை ஒரு சிறந்த தீர்வு....