கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு இந்த உணவுகள் மிக அவசியம்…!!

கல்லீரல் நமது உடலில் செரிமானத்தை சரியாக நடத்தி, உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. மேலும் இரத்தத்தில் உள்ள கழிவுகளையும் சுத்தப்படுத்துகிறது. அத்தகைய கல்லீரலின் வேலையை சரியாக நடத்துவதற்கு ஒரு சில உணவுகள் உதவுகின்றன....

மும்பையில், பயணிகள் கப்பல் முனையம்: சுற்றுலா பயணிகளை அதிகரிக்க திட்டம்…!!

மும்பை துறைமுகம் நாட்டின் மிகவும் பழமையான துறைமுகங்களில் ஒன்றாகும். எனினும் இங்கு பெரும்பாலும் வணிக கப்பல்கள் தான் வந்து செல்கின்றன. இந்தநிலையில் மும்பையில் இருந்து சுற்றுலா பயணிகள் கப்பல் போக்குவரத்தை அதிகப்படுத்தி வருவாய் ஈட்ட...

செம்மரம் வெட்டியதாக 126 தமிழர்கள் ஆந்திராவில் கைது…!!

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக 20 தமிழக தொழிலாளர்களை ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கடப்பா...

புதிதாக 12 விமான சேவைகள் இன்று முதல் அறிமுகம்..!!

இலங்கையில் புதிதாக 12 விமான சேவைகளை இன்று முதல் முன்னெடுக் கவுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் நேற்றுத் தெரிவித்தது. குறித்த 12 விமான சேவைகளும் மிஹின் லங்கா நிறுவனத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வந்தன....

கைதிகள் தப்பியோட்டம் ; மூன்று அதிகாரிகள் பணி இடைநீக்கம்..!!

நீர்கொழும்பில் - தலுபொத சிறைச்சாலையில் 6 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் மூன்று சிறைச்சாலை அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனை சிறைச்சாலைகள் பேச்சாளர் உபுல் தெனிய தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில்...

பிரதமர் ரணில் ஹொங்கொங்கிற்கு விஜயம்…!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஹொங்கொங்கிற்கு விஜயம் செய்ய உள்ளார். 15ம் ஆசிய பசுபிக் மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ள உள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் 3ம் திகதி முதல் 5ம் திகதி...

ஜனாதிபதியுடன் சந்திப்புக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை…!!

ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகளை செய்துதருமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கோரியுள்ளனர் இது தொடர்பில் அவர்கள் பல்கலைக்கழக உபவேந்தரிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். கொக்குவில் வைத்து இரண்டு மாணவர்கள் பொலிஸாரால் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் உரிய...

வேறொரு பெண்ணுடன் தனிமையில் மகன்… அவதானித்த தாய் என்ன செய்திருப்பார்? வீடியோ

தாயானவள் தனது மகன் வேறொரு பெண்ணுடன் தனியாக இருப்பதைக் கண்டால் என்ன செய்வார்கள்?... அவ்விடத்தில் எம்மாதிரியான கலவரங்கள் நடக்கும் என்பதே இக்காட்சியாகும். மார்கெட்டிற்கு சென்று வரும் தாய்க்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக மகன் பெண் ஒருவருடன்...

கொஞ்சி விளையாடுவதால் இவ்வளவு நன்மைகளா?

எப்போதும் மகிழ்ச்சியுடன் மன அழுத்தமின்றி இருக்க யார்தான் விரும்பமாட்டார்கள். படுக்கையில் கட்டிப்பிடித்து விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியை தரக்கூடிய ஒன்று என்பதால் மகிழ்வாக இருக்க அதைச் செய்வதில் தவறில்லை. இதன் மூலம் உறவில் பல பலன்களை...

எட்டு லட்சம் ரூபா பணத்துடன் சாரதி தலைமறைவு! பொலிஸார் வலைவீச்சு…!!

வத்தளை, மாபோலயில் பிரபல தனியார் நிறுவனமொன்றில் எட்டு லட்சம் ரூபா பணத்துடன் நிறுவன வாகன சாரதி தலைமறைவாகியுள்ளதாக வத்தளை பொலிஸார் நேற்று தெரிவித்தனர். இது குறித்து தெரியவருவதாவது, வத்தளை மாபோல பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல...

தமிழ் இணையத்தளம் ஒன்று இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது…!!

வடக்கில் நீதித்துறை தொடர்பான பொய்யானதும், அவதுறானதுமான செய்திகளை வெளியிட்டு வந்த தமிழ் இணையத்தளம் ஒன்று சிறிலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவினால் நேற்று தடை செய்யப்பட்டுள்ளது. ஊடகத்துறை மற்றும் நீதி அமைச்சுக்களின் முறைப்பாடுகளை அடுத்தே இந்த...

ஜனாதிபதி விரைவில் யாழ் விஜயம் ?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். 31 ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது கீரிமலையில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்காக அமைக்கப்படும் வீடுகளை கையளிக்கும் நிகழ்வில்...

வருடந்தோறும் சிறந்த ஓவியர்களுக்கு விருது: நடிகர் சூர்யா அறிவிப்பு…!!

நடிகர் சிவகுமாரின் 75-வது பிறந்தநாள் விழாவையொட்டி நடந்த நிகழ்ச்சியில் நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். விழாவின்போது சிவகுமாரின் மகனும், நடிகருமான சூர்யா கூறியதாவது:- என் தந்தையின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் நோக்கத்தில்...

புகையிரதத்துடன் மோதுண்ட வேன் ; 4 பேர் வைத்தியசாலையில்…!!

சிலாபம் - புத்தளம் புகையிரத நிலையங்களுக்கிடையில் நாகவில்லுவ பிரசேத்தில் இன்று பகல் வேன் ஒன்று புகையிரதத்துடன் மோதுண்டதில் 4 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த வேனின் சாரதி, வேனினை குறுக்கு வீதியில் செலுத்த முற்பட்ட போது...

ஐந்து பெண்பிள்ளைகளின் தந்தை அவுஸ்திரேலியாவில் உயிரிழப்பு…!!

மட்டக்களப்பு, வாழைச்சேனை கிண்ணையடியை சேர்ந்த ஐந்து பெண் பிள்ளைகளின் தந்தையான தங்கராசா - வசந்தகுமார் (வயது48) என்பவர் அவுஸ்திரேலியாவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் NO;152 Rock State, bathurst, new South wel 2795...

இது ரொம்ப சிம்பிள்! கடலை மாவு பேஷியல்…!!

பெண்கள் பொதுவாக அழகாகவும், ஆரோக்கியமாகவும் தங்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்றே விரும்புவார்கள். அவர்கள் அழகிற்கு பெருமதிப்பு கொடுத்து தம் அழகில் ஆண்கள் மயங்க வேண்டும் என்பதும், மற்றைய பெண்கள் தம்மைப் பற்றி பெருமையாக...

தீபாவளிக்கு முந்தைய நாளில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் 200 கோடி ரூபாய் மதிப்புக்கு எரிபொருள் வீண்…!!

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாப்பட்டு வருகிறது. தீபாவளிக்கு முந்தைய நாளில், மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக நாட்டில் உள்ள பெரிய நகரங்களின் கடை வீதிகளில் குவிந்தனர். இதனால், கடுமையான போக்குவரத்து...

அவுரங்காபாத்தில் தீ விபத்து: 150 பட்டாசு கடைகள், 30 வாகனங்கள் எரிந்து கருகின…!!

அவுரங்காபாத்தில் உள்ள அவுரங்கபூரா பகுதியில் ஜில்லாபரிஷத் மைதானம் உள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி உரிமம் பெற்று இங்கு 150 பேர் பட்டாசு விற்பனை கடை வைத்திருந்தனர். இன்று ஏராளமானவர்கள் பட்டாசு வாங்கி கொண்டிருந்தனர். அந்த சமயத்தில்...

பாக்தாத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல்: 4 பேர் பலி- 16 பேர் காயம்…!!

ஈராக் தலைநகரான பாக்தாத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கர்பாலா புனித நகரமாக கருதப்படுகிறது. இந்த நகரத்திற்கு பாக்தாத்தில் உள்ள ஷியா பிரிவு முஸ்லிம்கள் வருவது வழக்கம். இவர்களுக்கு ஆங்காங்கே கூடாரம் அமைத்து உணவுப் பொருட்கள்...

கத்தியால் தாக்க முயன்ற பாலஸ்தீனர் மீது துப்பாக்கிச் சூடு: இஸ்ரேல் ராணுவம்…!!

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையே நீண்ட காலமாக சர்ச்சை நிலவி வருகிறது. இந்த இருநாடுகளுக்கு இடையேயான சர்ச்சை காரணமாக ஜெருசலேமில் அடிக்கடி வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக திகழ்வது இரண்டு...

விமானம் புறப்படுகையில் திடீர் தீ விபத்து: சிகாகோ விமான நிலையத்தில் பரபரப்பு…!!

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள ஓ’ஹரே விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 767 ரக விமானம் மியாமி நகருக்கு புறப்பட இருந்தது. 161 பயணிகள் மற்றும் 9 விமான சிப்பந்திகளுடன்...

இதெல்லாம் ஒரு பொழப்பா?… ஆடையை அவிழ்த்து நடுவரை வசப்படுத்திய பெண்…. பின்பு நடந்தது என்ன? வீடியோ

பொதுவாக விளையாட்டில் இரண்டு அணிகள் பங்கு பெற்றால் அதில் ஒருவர் மட்டுமே வெற்றிக் கனியை எட்ட முடியும். அவ்வாறு வெற்றியினை தக்கவைத்துக் கொள்ள பயங்கர போட்டியினை சந்திக்க நேரிடும். அவ்வாறு போட்டியினை சந்தித்தால் மட்டுமே...

கருணா- பிரபா மோதல்!!: சுடுகாடாக மாறிய கிழக்கு… (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்…!!

• கருணா குழுவினர் மீது தாக்குதல் தொடுக்க… “மிகப் பெரும்தொகையான புலிப் பேராளிகள் தரை வழியாகவும், கடல் வழியாகவும் கிழக்கிற்கு செல்வதற்கு கடற்படையினருக்கு மிகப் பெருந் தொகையான பணத்தை கொடுத்த புலிகள்?? • யூலை...

ஆண்கள் பெண்களிடம் கொஞ்சமும் வாய் கூசாமல் சொல்லும் பொய்கள்…!!

கண்களில் மைப் பூசாதப் பெண்களும், காதலில் பொய் பேசாத ஆண்களும் இருந்ததாய் சரித்திரம், இயற்பியல், வேதியல், உயிரியல் என எதிலுமே இருந்ததில்லை. பொய் பேசுவது என்பது ஆண்களுக்கு அல்வா சாப்பிடுவது போல என அனைவரும்...

வாக்குறுதியைக் காப்பாற்றுவாரா சம்பந்தன்? கட்டுரை

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, 2016 ஆம் ஆண்டு முடிவுக்குள் இனப்பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வு காணப்படும் என்ற வாக்குறுதியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வழங்கியிருந்தார். இரா.சம்பந்தன் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான...

கடையம் அருகே நெஞ்சை உருக்கும் காட்சி: இறந்த மான் குட்டியைத் தேடி அலையும் தாய்..!!

கடையம் அருகே மாதாபுரம் ஜெபமலை பகுதியில் மிளா, காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் நீர் தேடியும், இரை தேடியும் சாலையைக் கடந்து தோட்டங்களுக்குள் செல்வது வாடிக்கையாகியுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை மான்கள் கூட்டமாக...

9 வயது தங்கைக்கு , சகோதரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து செய்த கொடூரம்!!

9 வயதுடைய பாடசாலை சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்தின் காரணமாக குறித்த சிறுமியின் சகோதரர் மற்றும் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திம்புளை;காவற்துறையினால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஹட்டன் நீதவான்...

வவுனியாயில் வீடொன்றில் வாள்வெட்டு சம்பவம் காரணமாக பதற்ற சூழ்நிலை..!!

வவுனியா – பம்பைமடு கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றது. பம்பைமடு கிராமத்தில் உள்ள கேணி ஒன்றில் குளித்து விட்டு செல்லும் வழியில் கிராமத்திலுள்ள வீடொன்றில் சில இளைஞர்கள் புகுந்து கைகலப்பில்...

நினைவாற்றலை அதிகரிக்கும் சரஸ்வதி மூலிகை வல்லாரை…!!

ஞாபக சக்தியை பெருக்கும் வல்லாரை கீரை அன்னை சரஸ்வதியின் சாராம்சம் பொருந்திய மூலிகையாக கருதப்படுகிறது. வல்லாரைக் கீரையில் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, விட்டமின் A, C மற்றும் தாது உப்புக்கள் போன்றவை ஏராளமாக நிறைந்துள்ளது. இந்தக்...

முல்லைத்தீவில் தீபாவளி நாளில் நடத்த விபரீத சம்பவம்..!!

இலங்கையில் பல பாகங்களில் வெகு விமர்சையாக தீபாவளிப்பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் வேளையில் எதிர்பாராத சந்தர்பத்தில் வீடொன்றின் மீது பட்டாசு விழுந்து தீப்பற்றிய சம்பவம் முல்லைத்தீவு கைவேலி பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது முல்லைத்தீவில் தீபாவளி...

தெற்கு அதிவேக வீதியில் காதல் ஜோடிகளுக்கு நடந்த கொடூர சம்பவம்..!! (வீடியோ)

தெற்கு அதிவேக வீதியில் வெலிபன்ன, 42ம் கட்டையை அண்மித்த பகுதயில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. காலியிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற கார் ஒன்று பாதுகாப்பு வேலியில் மோதியதையடுத்து தீப்பிடித்துள்ளதாக வெலிப்பன்ன பொலிஸார் தெரிவத்தனர். இந்த...

காவற்துறை உத்தியோகஸ்தர் ஒருவருக்கு எதிர்பாரத விதமாக நடந்த சம்பவம்..!!

கொங்கிறீட் தூணின் ஒரு பகுதி உடைந்து தலையில் விழுந்ததில் பொலிஸ் அதிகாரி ஒரவர் படுகாயம் அடைந்துள்ளார். பாணந்துறை பொலிஸ் நிலையத்தில் உள்ள பழைய கட்டிடம் ஒன்று விழுத்மையினாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. கடமையில் ஈடுப்பட்டிருந்த...

கொடி முதல் நாள் வசூல்- எந்த நிலையில் உள்ளது? இதோ…!!

தனுஷ் நடிப்பில் கொடி படம் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்தது. வார நாட்கள் என்பதால் திரையரங்கில் கூட்டம் பெரிதாக இல்லை என கூறப்படுகின்றது. இப்படத்தில் தனுஷ் முதன் முறையாக இரட்டை வேடங்களில் நடிக்க, அனுபாமா,...

நீங்கள் தைரியசாலியா என்பதை தெரிஞ்சிக்கலாமா?… இதை முதல்ல பாருங்க…!! வீடியோ

தனது ஆசை நிறைவேறாமலோ, அல்லது விபத்துக்களினாலோ உயிரிழக்கும் நபர்கள் பேயாகவும், ஆவியாகவும் உலா வந்து பயமுறுத்துவார்கள் என்ற எண்ணம் நம்மில் அதிகமாகவே இருக்கிறது. ஆனால் சிலரோ இதில் எல்லாம் நம்பிக்கை இல்லாமல் இருப்பதையும் நாம்...

காதல் விளையாட்டில் தம்பதிகள் கட்டாயம் இந்த உணவுகளை தவிருங்கள்…!!

தம்பதிகள் சிலர் தங்களின் காதல் விளையாட்டுகளில் அதிக இன்பம் அடைய பல செயல்களை கையாள்வது உண்டு. ஆனால், அதில் சிலவன ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் பண்புகள் கொண்டவை என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். முக்கியமாக இதுபோன்றவை...

உங்கள் குழந்தைகளை தூக்கத்திலிருந்து எழுப்புவதில் சிரமப்படுகிறீர்களா?

1. உங்கள் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்புவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னிருந்தே அவர்கள் அருகே அமர்ந்து அவர்களை தொட்டு எழுப்புங்கள். 2. அவர்கள் தூங்குமிடத்திற்கு சென்று அவர்களோடு நாளைய அவர்களது வேலைகளை ஞாபகப்படுத்தி அவர்களது உள்ளங்களை...

நோபல் விருதை ஏற்றுக் கொண்டார் பாப் டைலான்: சுவிடன் அகடாமி அறிவிப்பு…!!

ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், உலக அமைதி, பொருளாதாரம், இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த பிரபல இசைக்கலைஞர் பாப்...

தீபாவளிக்கு தலதளபதியின் ப்ளான் இது தான்?

விஜய், அஜித் படங்கள் வராததால் இந்த தீபாவளி கொஞ்சம் டல் தான் சினிமா ரசிகர்களுக்கு. இந்நிலையில் இவர்கள் இருவருமே அடுத்து தாங்கள் நடிக்கும் படத்தின் பிஸியாகவுள்ளனர். இந்நிலையில் இவர்களின் தீபாவளி ப்ளான் என்ன என்று...

தீபத்திருநாளில் நடந்த அவலம்: நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த லொறி: பொலிசாருடன் பொதுமக்கள் முறுகல்…!!

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட மட்டக்களப்பு கொம்மாதுறை பிரதான வீதியின் அருகாமையிலுள்ள வீடு ஒன்றை உடைத்துக் கொண்டு லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியது. கொழும்பில் இருந்து காத்தான்குடி நோக்கி சென்று கொண்டிருந்த வாகனத்தின் சில்லு வெடித்ததில்...