வவுனியாவில் மடக்கி பிடிக்கப்பட்ட முதலை….!!

வவுனியா உக்குளாங்குளத்தில் இன்று(31) அதிகாலை முதலை ஒன்று மடக்கி பிடிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் நேற்று மாலை பெய்த மழை காரணமாக நெளுக்குளம் குளத்திலிருந்த முதலையொன்றே பிரதேசத்திற்குள் நுழைந்துள்ளது. இந்த முதலையினை சில மணி நேர போராட்டத்தின்...

இப்படியொரு நொன்ஸ்டொப் சமையலை எப்போதாவது பார்த்திருங்கிறீங்களா..!! வீடியோ

சமையல் என்பதே ஒரு கலைதான். ஒவ்வொருவரது கைப் பக்குவத்தையும் பொறுத்து சுவைகள் வெவ்வேறாக இருக்கும். இதையும் தாண்டி ஒவ்வொருவரும் தாம் சமையல் செய்வதற்கு தனித்துவமான ஸ்டைலை பின்பற்றுவார்கள். இவ்வாறான ஸ்டைல்களை அதிகளவில் உணவுக் கடைகளில்...

கிரிக்கெட் படத்தில் கராத்தே வீராங்கனை..!!

சினிமாவின் ஆரம்ப காலத்தில் இருந்தே தமிழ் சினிமாவிற்கும் கேரளாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா முதல் தற்போதைய மஞ்சிமா மோகன் வரை பல நடிகைகள் கேரளாவில் இருந்து...

வர்த்தகர் ஒருவர் சடலமாக மீட்பு…!!

வர்த்தகர் ஒருவர் சடலமாக மீட்பு நிட்டம்புவ உரபொல பகுதியில் வர்த்தகர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த வர்த்தகரின் சொந்த ஹோட்டலில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சவுதி கூட்டுப்படைகள் ஏமன் சிறை மீது வான்தாக்குதல்: 60 கைதிகள் கொன்றுகுவிப்பு..!!

ஏமன் நாட்டில் அமெரிக்காவின் ஆதரவுடன் ஆட்சி நடத்திவந்த அதிபர் மன்சூர் ஹாதியை ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆட்சியில் இருந்து விரட்டினர். அவர் தற்போது,...

அளவுக்கு அதிகமாக உறவில் ஈடுபடுவது தாக்கத்தை உண்டாக்குமா?

உண்மையில் அளவுக்கு அதிகமாக அல்லது குறைவாக தம்பதிகள் உடலுறவில் ஈடுபடுவதால் எந்தவித தீய தாக்கங்களும் ஏற்பட போவதில்லை. இது ஆண், பெண் மத்தியில் உறவு, உடல், உணர்வு ரீதியாக இன்பத்தை தான் அதிகரிக்கும். உடலுறவில்...

கொழும்பு பல்கலைக்கழக இணைய தளம் மீது சைபர் தாக்குதல்…!!

கொழும்பு பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இணைய தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று இவ்வாறு இணைய தளம் ஹெக் செய்யப்பட்டுள்ளது. தாடி வைத்த நபர் ஒருவர் சிகரட் புகைப்பது போன்ற புகைப்படமொன்று இணைய தளத்தில்...

கொடூரமான முறையில் கணவனுக்கு மரண தண்டனை விதித்த இளம் மனைவி…!!

கண்டி கட்டுகஸ்தொட்டைப் பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர், கொடூரமான முறையில் கணவனுக்கு மரண தண்டனை விதித்துள்ளார். கொதிக்கும் எண்ணெயை முகத்தில் ஊற்றி, பொல்லால் தலையில் தாக்கி குறித்த பெண் தமது கணவரை கொலை செய்துள்ளார்....

வவுனியாவில் காற்றுடன் கூடிய கடும் மழை! முறிந்து விழுந்த மரத்தினால் போக்குவரத்து தடை…!!

வவுனியாவில் நேற்று இரவு காற்றுடன் கூடியதாக பெய்த கடும் மழையினால் பாதையில் மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது. வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியிலேயே இச்சம்பவம் இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. நீண்டநாட்களாக நிலவிய கடும் வரட்சியைத்...

ஊனமுற்ற படைவீரர்கள் இன்று போராட்டம்…!!

ஊனமுற்ற படைவீரர்கள் கொழும்பில் இன்று போராட்டமொன்றை நடத்த உள்ளனர். உத்தேச ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பில் படைவீரர்களின் கோரிக்கையை தற்போதைய அரசாங்கம் இதுவைரயில் நிறைவேற்றவில்லை என படைவீரர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய முன்னணியின் தலைவர் யு.பி.வசந்த...

உடல் பளபளப்பு பெறவேண்டுமா? இதனை பின்பற்றுங்கள்…!!

முகத்திற்கு மட்டும் நன்கு ஒப்பனைகளை செய்துகொண்டு, உடல்களை கவனிக்காமல் விட்டுவிடாதீர்கள். உடலையும் பளபளப்பாக வைத்துக்கொள்ள சில குறிப்புகளை பின்பற்றுங்கள். அறுகம்புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் பூசிக்குளித்தால் வேர்க்குரு, வேனல் கட்டிகள் நீங்கி...

ஆரல்வாய்மொழியில் சொகுசு கார் மோதி கல்லூரி மாணவர் பலி…!!

ஆரல்வாய்மொழி பொய்கைநகரை சேர்ந்தவர் சுடலை. இவரது மகன் அய்யப்பன் (வயது 20). இவர் அந்த பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இவரது நண்பர் முகேஷ் (19). இவரும் அதே கல்லூரியில் படித்து...

மகள்கள், பேரன், மருமகனுடன் தீபாவளியை கொண்டாடிய ரஜினி..!!

தீபாவளி திருநாளை நேற்று உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தனர். திரையுலக பிரபலங்களும் தீபாவளி திருநாளை தங்கள் குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். தீபாவளி திருநாளை குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்வதற்காக சமீபத்தில் அமெரிக்கா...

கடலூரில் பட்டாசு கடையில் தீ விபத்து: கணவன் உடல் கருகி பலி…!!

கடலூர் கூத்தப்பாக்கம் ராமானுஜம் நகரை சேர்ந்தவர் ஜெயபால்(வயது 45). இவர் கடலூர் லாரன்ஸ் சாலை ரெயில்வே கேட் அருகில் நகராட்சி மருத்துவமனைக்கு எதிரே சாலையோரத்தில் தள்ளுவண்டியில் குளிர்பான கடை நடத்தி வந்தார். அவரது மனைவி...

திருப்பூரில் மூதாட்டியை கொன்று நகை- பணம் கொள்ளை…!!

திருப்பூர் வீரபாண்டி இடுவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி பாலாமணி (வயது 60). இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். ராமசாமி ஏற்கனவே இறந்து விட்டார். பாலாமணி 5-க்கும் மேற்பட்ட வீடுகளை...

ஆப்கானிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் 19 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் பலி…!!

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் உள்ளது குணார் மாகாணம். இந்த மாகாணத்தில் உள்ள டங்கம் மாவட்டத்தில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் ஒரு குழு தங்கியிருந்து எல்லை வழியாக ஆப்கானிஸ்தானிற்குள் நுழைந்து நாசவேலைகளில் ஈடுபட இருப்பதாக...

ஆண்களே…இந்த கேள்வியை மட்டும் கேட்டுவிடாதீர்கள்…!!

ஆண்- பெண் ஆகிய இருவரும் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் தான் திருமண வாழ்வில் இணைகிறார்கள். திருமண எதிர்பார்ப்புகள் நிறைவேறுவது காலத்தின் கையில் தான் இருக்கிறது என்று சொல்வதை விட, திருமணம் செய்து கொள்ளும் தம்பதியரின் கைகளிலேயே...

ஜெயலலிதாவுக்கு லண்டன் டாக்டர் தொடர்ந்து சிகிச்சை..!!

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு லண்டன் டாக்டர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு அப்பல்லோ டாக்டர்கள் குழுவும், லண்டன்...

இவ எந்த ஊரு பொண்ணுடா? ஆமா, இது கோவைசரளாவுக்கு தெரியுமா…!! வீடியோ

வாழ்வில் ஒவ்வொருவரும் தமக்கு பிடித்தவர்களை ரோல் மொடலாக எடுத்துக்கொள்வார்கள். எனினும் ஒரு சிலரே தாம் எடுத்துக்கொண்ட ரோல் மொடல்களை போன்று சாதித்திருப்பார்கள். இதே போலவே தமக்கு பிடித்த நடிகர்கள் போல நடிப்பதற்கு ஒரு வாய்ப்பை...

உலகின் மிகவும் பிரபல்யமான நகைச்சுவையாளரான “மிஸ்டர் பீனை” இனிமேல் பார்க்க முடியாது!! (காணொளி)

உலகின் மிகவும் பிரபல்யமான நகைச்சுவையாளரான மிஸ்டர் பீன் [ ரோவன் செபாஸ்டின் அட்கின்சன் ] தொடர்பிலான தகவல் ஒன்று இணையத்தளத்தில் தீயாக பரவுகின்றது.அதாவது, மிஸ்டர் பீன் இனிமேல் எவ்விதமான நகைச்சுவைகளிலும் ஈடுபடபோவதில்லை என தனது...

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் ரசிகர்களுடன் திடீர் சந்திப்பு…!!

நடிகர் ரஜினிகாந்த், கபாலி படத்தை தொடர்ந்து, சங்கர் இயக்கத்தில் 2.0 படத்தில் நடித்து கொண்டு இருந்தார். சென்னையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருந்தது. கபாலி படத்திலும், 2.0 படத்திலும் தொடர்ச்சியாக நடித்ததால், அவர்...

இடுப்பை சுற்றியுள்ள கொழுப்பை குறைக்கணுமா?

உடல் எடையை குறைக்கும் முயற்சிகளை இன்று பலரும் பின்பற்றி வருகின்றார்கள். அந்த வகையில் பார்க்கும் போது, நம் அன்றாடம் வீட்டில் உபயோகிக்கும் பொருட்களை கொண்டு இடுப்பளவை குறைக்கும் சூப்பரான டீயை தயாரிக்கலாம். எனவே அந்த...

பொதுமேடையில் மன்னிப்பு கேட்ட சூர்யா..!!

சமீபத்தில் சிவகுமாரின் பிறந்தநாளையொட்டி அவர் வரைந்த ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. இந்த கண்காட்சியின் நிறைவு நாளில் சூர்யா, கார்த்தி இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அப்போது, மேடையில் மூத்த பத்திரிகையாளர்களை பேச அழைத்தனர். அப்போது...

கொழுந்தியாளை திருமணம் செய்ய மனைவியை கொன்ற தொழிலாளி..!!

திருவட்டாரை அடுத்த வேர்க்கிளம்பி, முண்ட விளையைச் சேர்ந்தவர் டேவிட்சாமுவேல்(வயது31). இவர் பிளம்பிங் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி ஹெப்சிபாய்(26). இருவருக்கும் திருமணமாகி 1¾ ஆண்டுகள் ஆகிறது. இதுவரை குழந்தைகள் பிறக்கவில்லை. இந்த...

வரலாற்று முக்கியத்துவத்தைப் பெற்ற அமிர்தலிங்கம் ஆற்றிய உரை…!! கட்டுரை

1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு மசோதா மீதான நாடாளுமன்ற விவாதத்தில் 1978 ஓகஸ்ட் மூன்றாம் திகதி தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவரும், இலங்கை நாடாளுமன்றத்தின் அன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான அப்பாப்பிள்ளை...

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இரு தரப்பினரிடையே மோதல்..!!

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இரண்டு இளைஞர்...

அகதிகளுக்கு எதிராக கடும் கொள்கையை கொண்டு வந்த அவுஸ்திரேலியா..!!

அகதியாக அவுஸ்திரேலியாவுக்கு வரும் எவராக இருந்தாலும் அவர் அவுஸ்திரேலிய கண்டத்திற்குள் நுழைவதை தடுக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அகதிகள் தொடர்பான கடுமையான கொள்கைகளை கடைப்பிடிக்கும் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ள அவுஸ்திரேலியா...

ஆர்யாவின் கடம்பன் டீசர் வெளியிடுவது இவர்களா ?

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் ஹிட் படம் கொடுத்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. ஆதலால் எப்படியாவது ஒரு பெரிய ஹிட் கொடுத்திட வேண்டும் என்று அயராத உழைத்துள்ள படம் கடம்பன். இப்படம் பழங்க குடியினர்...

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷியா வெளியேற்றம்..!!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இடம்பெற்றுள்ள 47 நாடுகளில் 14 நாடுகளின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதம் 31-ம் தேதியுடன் முடிவடைவதால் இவ்வமைப்பின் புதிய உறுப்பினர்களை தேர்வு செய்யும் ரகசிய வாக்குப்பதிவு...

அரங்கத்தை அதிர வைத்த இரு சிறுவர்கள்… ஆச்சரியத்தின் உச்சத்தின் நடுவர்கள்…!! வீடியோ

போட்டி நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட இரு சிறுவர்கள் அபாரமாக நடனம் ஆடி பலரின் பாராட்டினைப் பெற்றுள்ளனர். 7 மற்றும் 8 வயதுடைய இவர்களின் நடனத்திறமை அரங்கத்தினையே ஆச்சரியத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அவர்கள்...

தாம்பத்திய உறவு! வெறுப்பு ஏன்?

பொதுவாகவே பெண்கள் அந்தரங்கம் பற்றி பேச கூச்சப்படுவார்கள், இதற்கு காரணம் அவர்கள் வளரும் குடும்பம் மற்றும் சமூகமே. சிறு பிள்ளையில் இருந்தே பெற்றோர்கள் குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு அம்மாக்கள் தாம்பத்தியம் பற்றி எடுத்துக் கூறுவது...

இத்தாலியில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..!!

இத்தாலியின் மத்திய பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. அதையடுத்து அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். அங்கு...

 மகனின் கத்திக்குத்துக்கு இலக்காகிய தந்தை வைத்தியசாலையில் அனுமதி..!!

மகனின் கத்திக் குத்துக்கு இழக்காகிய தந்தையொருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டச் சம்பவம், பொகவந்தலாவை லொய்நோன் தோட்டத்தல், சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. தீபாவளி தினமான சனிக்கிழமை, மது அருந்திய நிலையில் வீட்டுக்கு வந்த தந்தை, தனது தாயை...

நைஜீரியாவில் பெண் தீவிரவாதிகள் மனித குண்டு தாக்குதல் – 8 பேர் பலி..!!

நைஜீரியாவில் கடந்த 2002-ம் ஆண்டு முதல் ‘போகோஹாரம்’ தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று வடகிழக்கு நகரமான மைதுகுரியில் பெண் தீவிரவாதிகள் 2 இடங்களில் தற்கொலை தாக்குதல்களை நடத்தினார்கள். முதலாவதாக காலை 6 மணிக்கு...

பாதுகாப்பற்ற முறையில் பட்டாசுகளை வெடித்தனனால் ஏற்பட்ட விணை..!!

பாதுகாப்பற்ற முறையில் பட்டாசுக்களை வெடிக்க வைத்த திம்புளை - டெரிக்லயர் தோட்டத்தினை சேர்ந்த சிறுவன் ஒருவன் நேற்று(29) படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்தில் 9 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு விபத்துக்கு...

முகப்பருக்கள், தழும்புகள் பற்றிய கவலை இனி வேண்டாம்..!!

நாம் அன்றாடம் சமையலில் உபயோகிக்கும் பொருட்களில் சில அழகு சார்ந்த விஷயத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அது பற்றி கொஞ்சம் பார்ப்போம், வெள்ளரி பருக்களை ஒழிப்பதில் வெள்ளரிக்கு முக்கிய பங்கு உள்ளது. வெள்ளரிக்காயை அரைத்து...

நீர்கொழும்பு – ஜாஎல பிரதான வீதியில் விபத்து: இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழப்பு..!!

நீர்கொழும்பு – ஜாஎல பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பொலிஸார் உயிரிழந்துள்ளனர். பொலிஸார் பயணித்த மோட்டார் சைக்கிலொன்று காரொன்றுடன் மோதி நேற்றிரவு 10.10 இற்கு விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துடன் தொடர்புடைய காரை...

10 ஆம் தர பாடாலை மாணவி கர்ப்பம், 15 வயது பாடசாலை மாணவனின் செயல்..!!

10 ஆம் தர பாடாலை மாணவி ஒருவரை 15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். நாத்தன்டிய பிரதேசத்தினை சேர்ந்த சந்தேக நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.பாலியல் துஷப்பிரயோகத்துக்கு...

அதை பற்றி கேட்டதும் மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத தனுஷ்?

தனுஷ் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக கூறிவிடுவார். இவர் நடிப்பில் நேற்று கொடி படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தனுஷிடம் அவருடைய அம்மாவை...