புறாவிற்கு தீனி வைக்க முயன்ற சிறுவன் பரிதாபகரமாக பலி…!!

மட்டக்களப்பு-தும்பங்கேணி பகுதியில் சிறுவன் ஒருவன் புறாவிற்கு தீனி வைக்க முயன்ற போது வழுக்கி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (01) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுவன் 12வயதுடைய குருகுலசிங்கம் கஜேந்திரன்...

வவுனியாவில் தொடர்ந்து பிடிபடும் கஞ்சா..!!

வவுனியா - தாண்டிக்குளம் பொலிஸாரின் சோதனைச்சாவடியில் நேற்று(31) இரவு வேளை பெருமளவில் கேரள கஞ்சா பொலிஸாரினால் பிடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, வழமையான சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் சந்தேகத்திற்கிடமான...

திமிங்கிலங்களை பார்வையிடச் சென்ற நபர் திடீரென உயிரிழப்பு…!!

வெலிகம-மிரிஸ்ஸ கடற்கரைக்கு திமிங்கிலங்களை பார்வையிடச் சென்ற நபர் திடீரென உயிரிழந்துள்ளார். குறித்த நபர் சுவீடன் நாட்டை சேர்ந்த 74 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிரிஸ்ஸ கடற்கரையில் உள்ள திமிங்கிலங்களை பார்வையிடச் படகு மூலம் சென்ற...

பிரேசில்: லாரி – பஸ் நேருக்குநேர் மோதிய விபத்தில் 20 பேர் பலி..!!

பிரேசில் நாட்டின் தென்பகுதியில் உள்ள பரானா மாநிலத்தில் சுமார் 30 பயணிகளுடன் பிரதான நெடுஞ்சாலை வழியாக நேற்று சென்ற ஒரு பஸ்சின்மீது எதிர்திசையில் வேகமாக வந்த ஒரு டேங்கர் லாரி பயங்கரமாக மோதியது. இந்த...

தக்காளி சாப்பிட்டால் இவ்வளவு ஆபத்தா?

நம் அன்றாட உணவில் பயன்படுத்தும் ஒருசில காய்கறிகளில் தீங்குகள் தரக்கூடிய காய்கறி வகைகள் உள்ளது. அந்த வகையில் தக்காளியும் ஒன்றாகும். சந்தைகளில் விற்கப்படுகின்ற காய்கறிகளில் அதன் வளர்ச்சிக்காக அதிக ரசாயனப் பொருட்களை கலக்கின்றார்கள். எனவே...

உங்கள் காதலுக்கு க்ரீன் சிக்னல் கிடைக்கணுமா?…!!

பெற்றோர்கள் நம்முடைய காதலுக்கு எதிரிகள் இல்லை, தங்களின் குழந்தைகள் எவ்வளவு பெரிய பெண்ணாக இருந்தாலும், சிறு குழந்தைகளாகவே பார்ப்பார்கள். காதலை பற்றி பெற்றோர்களிடம் பேசும் போது மிக பொறுமையாகவும், அவர்களுக்கு புரியும் வகையிலும் எடுத்துக்கூற...

டூத் பேஸ்டின் இன்னொரு பயன் என்ன தெரியுமா…இந்த வீடியோ பயன்படும்….!! வீடியோ

பெரும்பாலும் டூத்பேஸ்ட் வாய்துர் நாற்றத்தை போக்கவும் பல்லில் இருக்கும் கிருமிகளை அழிக்கவும் தான் பயன்படும். ஆனால் இப்போது வரும் டூத்பேஸ்ட்களில் அதிகம் கெமிக்கல்ஸ் சேர்க்கப்படுவதால் இதனை உபயோகிப்பது கேள்விக்குறியே. அதுபோகட்டும் நாம் வைத்திருக்கும் காரோ...

சிபி ராஜுக்கு ஜோடியாகும் ரம்யா நம்பீசன்…!!

சிபிராஜ் நடிப்பில் தற்போது ‘கட்டப்பாவ காணோம்’ படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில், சிபிராஜ் தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு கொடுத்துள்ளார். இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும்...

சென்னை ரெயிலில் குண்டு வைத்ததை ஒப்புக்கொண்ட பயங்கரவாதிகள் – போலீஸ் அதிகாரி வெளியிட்ட தகவல்கள்…!!

கடந்த 2014-ம் ஆண்டு மே 1-ந் தேதி சென்னை, சென்டிரல் ரெயில் நிலையத்தில் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில், சுவாதி என்ற பெண் என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார்....

பாகிஸ்தான் பள்ளிக்கூடத்தில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு முயற்சி…!!

பாகிஸ்தானில் இயங்கி வரும் பல்வேறு தீவிரவாத அமைப்புகள் அப்பாவி மக்கள் மீதும், பள்ளி குழந்தைகள் மீதும் அடிக்கடி தாக்குதல் நடத்தி அதிகப்படியான உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. அந்தவகையில் பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளிக்கூடம் ஒன்றில்...

தென்னிலங்கையிலானால் நிலைமை மோசமாகியிருக்கும் : யாழ்.மக்களுக்கு நன்றி கூறினார் ஜனாதிபதி…!!

யாழ்.­பல்­க­லைக்­க­ழக மாண­வர்களின் படு­கொலை சம்­ப­வத்­தின்­போது அமை­தி­காத்­த­மைக்கு யாழ்.மக்­க­ளுக்கு நன்றி தெரி­விக்­கின்றேன். தென்­னி­லங்­கையில் இத்­த­கைய சம்­பவம் நடை­பெற்­றி­ருந்தால் இதை­விட மோச­மான அமை­தி­யற்ற தன்மை ஏற்­பட்­டி­ருக்கும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன தெரி­வித்தார். மாண­வர்­களின் மனங்­களில் ஏற்­பட்ட...

புறக்கோட்டையில் பாரிய வாகன நெரிசல்…!!

புறக்கோட்டையில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். யுத்தத்தின் போது ஊனமுற்ற படை வீரர்கள் தங்களின் ஓய்வூதியத்தை பெற்று தருமாறு கோரி இன்றும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். குறித்த போராட்டம் காரணமாக கொழும்பு...

மலையேறச் சென்ற பல்கலைக்கழக மாணவன் வாவியில் மூழ்கி மரணம்…!!

பதுளை, நமுனுகுல மலையேற்றத்துக்காக நண்பர்களுடன் வந்திருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின் வைத்தியபீட மாணவர் ஒருவர் ஸ்பிரிங்வெலி பெல்ட் பூல் வாவியில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 21 வயதான இந்த மாணவர் தனது நண்பர்கள் சிலருடன் நமுனுகுல மலையில்...

இன்று முதல் தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் 50 வீதத்தினால் உயர்வு..!!

தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் 50 வீதத்தினால் உயர்த்தப்பட உள்ளது. பெறுமதி சேர் (வற்) வரி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரிகள் காரணமாக இன்று முதல் தொலைபேசிக் கட்டணங்கள் 49.73 வீதத்தினால் உயர்த்தப்பட உள்ளதாக தொலைதொடர்பு...

இலங்கைக்கு அருகில் தாழமுக்கம்! ஏற்பட போகும் ஆபத்து…!!

வளிமண்டலத்தில் உருவாகியுள்ள குழப்பநிலை காரணமாக வங்காள விரிகுடாவின் கிழக்கே படிப்படியாக தாழமுக்கம் உருவாகி வருவதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இலங்கை முழுவதும் கடும் மழை பெய்யுமென திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும்...

முடி அடர்த்தியா வளரணுமா? வீட்டிலேயே இருக்கு அருமையான மருந்து…!!

இவ்வுலகில் தலைமுடி அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசைகள் இல்லாதவர்களே இருக்க முடியாது. ஆனால், இன்றைய அவசரமான காலகட்டத்தில் சுற்றுச் சூழல் மிகுந்தளவில் மாசடைந்துள்ளது. இதனால் ஸ்கால்ப்பில் அழுக்குகளின் தேக்கத்தால் தலைமுடி உதிர்வதை...

இந்த தாத்தாவின் சவாலை முறியடிக்க நீங்கள் தயாரா? வீடியோ

இன்றைய இளைஞர்கள் ஜிம்மிற்கு சென்று தமது உடலை கட்டுமஸ்தானதாக மாற்றுவதில் அதிகம் ஆர்வம் செலுத்துகின்றனர். ஆனால் அதை சில இளைஞர்களே தமது வாழ்க்கைக்காலம் முழுவதும் கடைபிடிக்கின்றனர். ஜிம்மிற்கு செல்வதை இடையில் நிறுத்தினால் உடலில் அசௌகரியமான...

ராஜீவ் – பிரபா சந்திப்பு: சயனைட் குப்பி கடித்து, தற்கொலை செய்ய நினைத்த பிரபாகரன்!! காரணம் என்ன?? (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -92) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)

•பிரபாவுக்கு ராஜீவ் காந்தியின் வாக்குறுதிகள் •பிரபாகரனிடம் “நீ என்ன முடிவு செய்கிறாயோ அதனை நான் ஆதரிப்பேன்!” சொல்லிவிட்டு புறப்பட்டுச் சென்றுவிட்டார் எம்.ஜி.ஆர். • மாதம் தோறும் இரண்டு இலட்சம் ஸடேர்லிங் பவுணை புலிகள் இயக்கத்துக்கு...

‘சைத்தான்’ படத்தின் முதல் 5 நிமிட காட்சிகளை வெளியிடும் விஜய் ஆண்டனி…!!

இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது முழு நேர நடிகராகியிருக்கிற விஜய் ஆண்டனி நடிப்பில் தற்போது ‘சைத்தான்’, ‘எமன்’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வெளிவந்த படங்கள்...

பியகமவில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு…!!

பியகமவின் சில பகுதிகளில் நாளை (01) 12 மணிநேர நிர் விநியோகத்தடை அமுல்படுத்தவுள்ளதாக தேசிய நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி நாளை காலை 10 மணி தொடக்கம் இரவு 10 மணிவரை...

யாழ். மாணவர்கள் மைத்திரி, ரணில், சம்பந்தனுடன் நாளை விசேட சந்திப்பு…!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவ பிரதிநிதிகள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரை நாளை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலை மாணவர்கள் இருவரின் மரணத்திற்கு நீதியினை உரியமுறையில் பெற்றுத்...

யாழ்.நல்லூர் பகுதியில் வாள்களுடன் நடமாடும் இளைஞர்கள்…!!

யாழ். நல்லூரில் சமீபநாட்களாக வாள்களுடன் மோட்டார் சைக்கிள்களில் இளைஞர்கள் இரவு வேளைகளில் நடமாடி திரிவதை அவதானிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலங்களாக வாள்வெட்டுச் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள நிலையில் நல்லூர் பருத்தித்துறை வீதியில் வாள்களுடன்...

இலங்கை சென்ற என் மகள் எங்கே? கடல் கடந்துள்ள ஒரு தாயின் கதறல்…!!

இலங்கையில் கணவருடன் வசித்து வந்த மகள், ஒருவருடம் கடந்த நிலையிலும் தன்னுடன் பேசவே இல்லை என இந்தியாவிலுள்ள தாய் ஒருவர் கண்ணீர் மல்க கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி நடுத்தெருவை...

எப்பொழுதும் டயர்டா இருக்கா? அப்போ இது உங்களுக்கு தான்…!!

இந்த அவசர உலகில் பெரும்பாலானோர் அடிக்கடி சலிப்புடன் பயன்படுத்தும் வார்த்தை ரொம்ப டையர்டா இருக்கு என்பது தான். இந்த சோர்விற்கு காரணம் எல்லா நேரங்களிலும், வெறும் சமைத்த உணவை மட்டுமே சாப்பிடுவது தான். நாம்...

வழிய வழிய வாக்குறுதிகள்…!! கட்டுரை

கீரைக் கடை’களுக்கு எதிர்க் ‘கடை’கள் உருவாகுவது, அரசியல் அரங்கில் மக்களுக்கும், ஜனநாயகத்துக்கும் நல்லது. எதிர்க்கடைகள் அதிகரிக்க அதிகரிக்க தனிக்காட்டு இராசாக்கள் மதிப்பிழந்து போவார்கள்; ஏகபோக வியாபாரம் அங்கு இல்லாமல் போய்விடும். நல்ல கடையில் வர்த்தகம்...

சிம்பு தனது வாழ்நாளில் சாதிக்க விரும்பும் ஐந்து விஷயங்கள்…!!

சிம்பு நடிப்பில் ‘அச்சம் என்பது மடமையடா’ படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்திலும் மூன்று கெட்டப்புகளில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் சிம்பு பேசியதை...

மத்தவங்க முன்னாடி சும்மா கெத்தா இருக்கணுமா? இதை மறக்காம படிங்க…!!

ஒரு மனிதனின் எண்ணம், செயல், குணநலன், ஆளுமை திறன் போன்ற விடயங்கள் தான் ஒருவன் சமுதாயத்தில் எப்படிப்பட்ட நிலையில் வாழுகிறான் என்பதை மற்றவர்களுக்கு காட்டும். நாம் அணியும் உடைகள், பேசும் வார்தைகள், பேசும் முறை...

சோகத்தில் இருக்கின்றீர்களா? இதோ விழுந்து விழுந்து சிரிக்க சூப்பர் டூப்பர் பல்ப்ஸ் காட்சிகள்…!! வீடியோ

வேலைப்பழு உட்பட ஏனைய பிரச்சினைகளால் இன்றைய மனித சமுதாயம் விரக்தியையே அதிகம் விலைகொடுத்து வாங்கிக்கொள்கின்றது. இவர்களும் அவ்வப்போது சிரிக்க காமெடிகளே கை கொடுக்கின்றன. அவ்வகையான காமெடிகளில் நிஜ வாழ்வில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளும் இன்று...

வியாசர்பாடியில் ரவுடி கொலை: 6 பேர் போலீசில் சரண்…!!

வியாசர்பாடி பி.வி. காலனி முதல் தெருவை சேர்ந்தவர் பழனி (வயது 26). ரவுடி. நேற்று முன்தினம் வியாசர்பாடி ரெயில் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்....

புளூட்டோவில் இருந்து பூமிக்கு 15 மாதம் கழித்து வந்த தகவல்…!!

சூரிய குடும்பத்தில் உள்ள நவகிரகங்களில் மிக சிறியது புளூட்டோ. இந்த கிரகம் குறித்து ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் ‘நாசா’ மையம் நியூ ஹாரிசன்ஸ் என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. அங்கு ஆய்வு நடத்திவரும் நியூ ஹாரிசன்ஸ்...

சிம்புவின் அச்சம் என்பது மடமையடா ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

சிம்பு நடிப்பில் நீண்டகாலமாக உருவாகி வரும் படம் ‘அச்சம் என்பது மடமையடா’. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்திற்கு பிறகு சிம்பு-கவுதம் வாசுதேவ் மேனன் இருவரும் இணைந்திருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து...

கம்பளையில் மண்சரிவு வீடு முற்றாக சேதம்…!!

கம்பளை நகரசபைக்கு உட்பட்ட கலேவெல பகுதியில் குடியிருப்பு ஒன்றில் நேற்றிரவு(30) மண்மேடு சரிந்து விழுந்ததில் குடியிருப்பொன்று முற்றாக சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுமையாக பெய்து வந்த மழையினால் வீட்டின் பின்புறமிருந்த மண்மேடு சரிந்து விழுந்துள்ளமையினாலேயே குறித்த...

வவுனியாவில் பாரிய வெடிப்பு சத்தத்துடன் பற்றி எரிந்த வர்த்தக நிலையம்! பொலிஸாரின் வருகை தாமதம்..!!

வவுனியா, இராசேந்திரகுளம் பகுதியில் உள்ள இலத்திரனியல் வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. இன்று மதியம் 11.30 மணியளவில் ஏற்பட்ட...

அடர்த்தியான புருவம் வேண்டுமா? இதோ சூப்பரான டிப்ஸ்…!!

ஒருசில பெண்களுக்கு புருவம் இருந்தும் அடர்த்தியாக இல்லாமல் இருக்கும், இதனால் அவர்கள் மைகளை கொண்டு தங்களின் புருவங்களில் வரைந்துக் கொள்கிறார்கள். நமது வீட்டில் உள்ள விளக்கெண்ணெய், ஆலிவ் ஆயில், வெங்காயச்சாறு மற்றும் ஆரஞ்சு ஜூஸ்...

கற்பழிப்பை விட மோசமான செயல் இதுதான்…!!

கற்பழிப்பை போன்ற ஒரு கொடுமை பெண்களுக்கு வேறு ஏதுமில்லை. ஆனால் இந்த கொடுமைக்கு பிறகும் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலையையும், மனதையும் காயப்படுத்தும் கொடுமைகள் மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் நடக்கிறது. பாலியல் தாக்குதலுக்கு உள்ளான...

பற்களின் மஞ்சள் கறை நீங்கி பளிச்சிட சூப்பரான ட்ரிக்ஸ்…!!

தினமும் காலையில் எழுந்து பற்கள் விலக்கும் பலரும் பற்களின் முன்புறத்தில் இருக்கும் கரையை நீக்குவதில் மட்டும் அக்கறை எடுத்துக் கொள்வார்கள். பற்களின் பின் புறத்தில் உள்ள மஞ்சள் கறையை நீக்க யாரும் முயற்சிப்பதில்லை. இதனால்...

வவுனியாவில் வீதி விபத்து: ஒருவர் காயம்…!!

வவுனியாவில் தவசியாகுளம் பிரதான வீதியிலே நேற்று(30) இரவு 9.55 மணியளவில் முச்சக்கர வண்டி - ஹயஸ் வாகனம் என்பன மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தின் போது ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்படி சம்பவத்தில்,...

மட்டக்குளி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு…!!

மட்டக்குளி - சமித்புர பிரதேசத்தில் கடந்த 23 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய...

ஹோட்டல் உரிமையாளர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை…!!

நிட்டம்புவ-உரபொல பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்து நபர் ஒருவர் சடலமாக இன்று காலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்ட நபர் ஹோட்டலின் உரிமையாளர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, சடலத்துடன் பூச்சி கொல்லி...