செவ்வாய்பேட்டை அருகே தீ பிடித்து குழந்தை பரிதாப சாவு..!!

செவ்வாய் பேட்டை வெள்ள மேடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி செல்வி. இந்த தம்பதிக்கு இளவரசி (5) என்ற பெண் குழந்தை உள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ரமேஷ்...

ஓடும் வேனுக்குள் திகார் ஜெயில் கைதிகள் பயங்கர மோதல்: ஒருவர் அடித்துக் கொலை…!!

திகார் சிறைச்சாலையில் இருந்து கைதிகளை கோர்ட்டுக்கு செல்லும் வழியில் வேனுக்குள் நடந்த மோதலில் ஒரு கைதி கொல்லப்பட்டார். திகார் சிறையில் இருந்து இன்று மதியம் கைதிகளை ஏற்றிக்கொண்டு சாகெத் கோர்ட்டுக்கு வேன் புறப்பட்டது. டெல்லி...

குன்னத்தூர் அருகே 10–ம் வகுப்பு மாணவி கொலையில் பரபரப்பு தகவல்கள்…!!

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் நல்லிகவுண்டம் பாளையத்தை சேர்ந்தவர் அமல்ராஜ் கூலி தொழிலாளி. இவரது மகள் பூரணி(வயது 16). பாட்டி வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். அமல்ராஜின் பக்கத்து வீட்டைச்...

கூடுவாஞ்சேரியில் தீபாவளி சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி: 2 தம்பதிகள் தப்பி ஓட்டம்…!!

காட்டாங்கொளத்தூர் செல்லியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பாஸ்கரின் மனைவி விமலா மற்றும் பெண்கள் கூடுவாஞ்சேரி போலீசில் ஏலச்சீட்டு மோசடி பற்றி புகார் கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:– நான் வல்லாஞ்சேரியில் உள்ள தனியார் கம்பெனியில்...

முதியோர் இல்லத்தில் மூதாட்டி சாவு: விசாரணை நடத்த கோரி மகன் போலீசில் புகார்…!!

பழைய வண்ணாரப்பேட்டை கப்பல் போலு தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது தாய் பாப்பா (65). இவரை புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் முதியோர் இல்லத்தில் சேர்த்து இருந்தார். நேற்று பாப்பா இறந்து விட்டார். முதியோர்...

சீனாவில் 37 பல்கலைக்கழகம், பள்ளிகளில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த ஆசிரியர் கைது…!!

சீனாவில் 37 பல்கலைக்கழகம் மற்றும் பள்ளிகளில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சீனாவின் பல்வேறு மாகாணங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 23 பேர் கைது...

ஐ.எஸ் தீவிரவாதிகளின் எண்ணெய் கிடங்குகள் மீது பிரான்ஸ் வான்வெளி தாக்குதல்…!!

சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பட்டில் உள்ள பகுதிகளில் அமெரிக்க கூட்டுப்படைகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தாக்குதல் நடத்தி வருகின்றன. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த மாதம் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய கொடூர...

எகிப்தில் படகு கவிழ்ந்து விபத்து: 18 பேர் பரிதாப பலி…!!

எகிப்து நாட்டில் நைல் நதியில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளதில் அதில் பயணம் செய்த 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான படகு கப்ர் எல்-ஷெர் ஷெயிக் மற்றும் பெஹிர ஆகிய இரண்டு நகரங்களுக்கு...

ஆப்கானில் பிரெஞ்சு உணவகத்தின் மீது தலிபான்கள் தற்கொலைப்படை தாக்குதல்: இருவர் பலி…!!

ஆப்கானிஸ்தானில் பிரெஞ்சு உணவகத்தின் மீது தலிபான்கள் நேற்று தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்டனர். தலைநகர் காபூலில் உள்ள லீ ஜார்டின் என்ற உணவகத்தில் புத்தாண்டு அன்று நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்....

சீனாவில் ஒரு குழந்தை திட்டம் முடிவுக்கு வந்தது: புத்தாண்டு முதல் 2 குழந்தை பெற அனுமதி…!!

உலகிலேயே மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடாக சீனா முதலிடத்தில் உள்ளது. இங்கு 2015–ம் ஆண்டு கணக்கெடுப்புபடி மக்கள் தொகை 140 கோடியே 15 லட்சமாக உள்ளது. மக்கள் தொகை பெருக்கத்தால் சீனா பல்வேறு...

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு செக்ஸ் அடிமையாக இருந்த 17 வயது மாணவி கொலை…!!

சிரியாவில் செயல்பட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் ஆஸ்திரியாவைச் சேர்ந்த 17 வயது மாணவி சாம்ரா கேசினோவிக் என்பவர் இணைந்தார். அவர் அதில் சேர்ந்த சில மாதங்களிலேயே கொலை செய்யப்பட்டுவிட்டதாக தகவல் வெளியானது. இதுபற்றி...

1,47,000 சதுரமீட்டர் பரப்பளவு கொண்ட உலகின் மிகப்பெரிய சுரங்க ரெயில் நிலையம்: சீனாவில் திறப்பு…!!

21 கால்பந்தாட்ட மைதானங்கள் ஒன்றிணைந்ததுபோல் ஒரு லட்சத்து 47 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவு கொண்ட உலகின் மிகப்பெரிய சுரங்க ரெயில் நிலையம் சீனாவின் ஷென்ழென் நகரில் திறக்கப்பட்டது. ஹாங்காங் நகரின் எல்லையோரமுள்ள குவாங்டாங் மாகாணத்தில்...

குழந்தை ஏன் அழுகிறது?: கண்டுபிடிக்கும் புதிய மொபைல் ஆப் தைவானில் அறிமுகம்..!!

தைவான் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். குழந்தை ஏன் அழுகிறது? என்பதை கண்டுபிடித்து சொல்லிவிடும் இந்த மொபைல் ‘ஆப்’ இரண்டு ஆண்டுகள் உழைப்பில் உருவாகியுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட பச்சிளம்...

பலூனில் மொபைல் உரை எப்படி செய்வது…?

பலூனை அதிகமாக விசேஷம் நாட்களான கல்யாண வீட்டுகளிலும், பிறந்தநாள் விழாவிலும் தான் அதிகமாக உபயோகிப்பார்கள்! அதை வேற எதுக்காகவும் உபயோகிக்க மாட்டார்கள்! இங்கு ஒருவர் பலூனில் இன்னும் ஒரு பயன் இருக்கிறது என்றுக்கூருகிறார்.அது என்ன...

மக்களின் உணர்வுகளை அறிந்து தீர்வுகாண வேண்டும்..!!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுரை பொதுமக்களின் உணர்வுகள், தேவைகள், துன்பதுயரங்கள் ஆகியவற்றுக்கு நன்கு செவிமடுத்து, எம்மிடம் வரும் மக்களின் தேவைகளைத் தெரிந்து அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பணியாற்றுவது எமது பொறுப்பாகுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

க.பொ.த. உயர்­தரப் பரீட்சைப் பெறு­பே­றுகள் நாளை..!!

2015 ஆண்­டுக்­கான க.பொ.த. உயர்­தரப் பரீட்சைப் பெறு­பே­றுகள் நாளைய தினம் வெளி­யி­டப்­ப­ட­வுள்ள நிலையில் பரீட்சை பெறு­பே­று­களை இலங்கை பரீட்­சைகள் திணைக்­க­ளத்தின் இணை­ய­த­ள­மான www.doenets.lk முக­வ­ரியில் பார்­வை­யிட முடியும் என பரீட்­சைகள் ஆணை­யாளர் தெரி­வித்­துள்ளார். நாளைய...

சாவகச்சேரி:விபத்தில் ஒருவர் மரணம்..!!

சாவகச்சேரி தனங்கிளப்புச் சந்தியில் மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி மோதி ஏற்பட்ட விபத்தில் வெள்ளிக்கிழமை (01) மாலை ஒருவர் உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் இன்று சனிக்கிழமை தெரிவித்தனர். தனங்கிளப்பைச் சேர்ந்த இராசதுரை (வயது 28) என்ற...

பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தையை கொன்று கழிவறையில் வீசிய தாய்..!!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கோவை–திருச்சி மெயின் ரோட்டில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு பல்லடம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இன்று காலை 6.30 மணி அளவில்...

வீட்டில் தனியாக இருந்த இளம் யுவதி: தண்ணீர் கேட்கும் போர்வையில் வல்லுறவு முயற்சி..!!

திரு­கோ­ண­மலை, கிளி­வெட்டி பகு­தியில் இளம் பெண்­ணொரு­வரை வல்லுறவுக்குட்படுத்த முயன்ற நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிளி­வெட்டி பகு­தியைச் சேர்ந்த ஒரு குழந்­தையின் தந்­தையொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் 25 வயதானவர் எனவும் அவர் 18 வயது பெண்ணொருவரின்...

மாணவி வித்தியா: பிரதான குற்றவாளியை காப்பாற்ற நினைக்கும் சக்திகளிடமிருந்து நீதியை காப்பாற்ற முடியுமா…!!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சம்பவம் நடைபெற்று மாதங்கள் பல கடந்துவிட்டன. ஆனால் படுகொலை செய்த குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை விட தப்பிக்கவைப்பதற்கான முயற்சிகளே அதிகம் காணப்படுகின்றது. இத்தகைய நகர்வுகளானது நீதித்துறையின் மீது மக்கள் கொண்டுள்ள...

சுருதி ஹசனின் வைரலாகும் பர்சனல் வீடியோ…!!

இணையத்தில் அவ்வப்போது நடிகைகளின் சில வீடியோக்கள் மிகவும் வைரலாகும். அந்த வகையில் நடிகை சுருதி ஹசனின் பர்சனல் வீடியோ ஒன்று இப்போது மிக வேகமாக வைரலாகி வருகிறது…

கல்கிசையில் தீ விபத்து…!!

கல்கிசை - ஷாந்த மெரியம் வீதி பகுதியிலுள்ள கட்டடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 08.00 மணியளவில் இடம்பெற்ற இந்த தீ விபத்தில், குறித்த கட்டடத்தின் களஞ்சிய சாலையில் இருந்த பொருட்கள்...

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…!!

சீனாவின் வடகிழக்கு மாகாணமான ஹெய்லோங்ஜியாங் மாகாணத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமத்திய ரேகையின் வடக்கே 44.81 டிகிரி கோணத்திலும், கிழக்கே 129.95 டிகிரி கோணத்திலும் பூமியின் அடியில் சுமார் 580 கிலோமீட்டர்...

3வது மாடியில் இருந்து குதித்து 18 வயது இளைஞன் தற்கொலை…!!

மொனராகலை நீதவான் நீதிமன்றத்துக்கு அருகிலுள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதான குறித்த இளைஞர், இன்று அதிகாலை போதையில் வீட்டுக்கு...

குன்னத்தூர் அருகே ஒருதலை காதலால் 10–ம் வகுப்பு மாணவி கழுத்தை அறுத்து கொலை: பெயிண்டர் வெறிச்செயல்..!!

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள நல்லிகவுண்டம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் அமல்ராஜ். இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகள் பூரணி (16). இவர் குன்னத்தூர் அரசு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார்....

இளம் பெண்ணுக்கு செக்ஸ் எஸ்.எம்.எஸ்.: இங்கிலாந்து எம்.பி. சஸ்பெண்ட்..!!

இங்கிலாந்தை சேர்ந்த எம்.பி. சைமன் டேங்சக் (வயது 49). இவர் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியை சேர்ந்த சைமன் டேங்சக் வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள ரோச்டல் தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். சமீபத்தில் இவரது அலுவலகத்துக்கு...

மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்த பெண்! விசாரணையில் பொலிஸ்…!!

நாகர்கோவிலில் 10 வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்த 21 வயது பெண்ணின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாவட்டம் மயிலாடுதுறை பகுதியில் தனது தாத்தாவுடன் வசித்த வந்த 10 வயது மாணவன் மணி...

வீட்டினுள் புகுந்து சிறுவர்கள் கடத்தல்: முகமூடி அணிந்த 3 நபர்களுக்கு வலை…!!

பிரித்தானியாவின் பெர்க்‌ஷைர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்த முக மூடி மனிதர்கள் அங்கிருந்த சிறுவர்கள் இருவரை கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெர்க்‌ஷைர் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் அத்துமீறி நுழைந்த...

காதலியை 100 முறை கடித்து குதறிய காதலனின் நாய்: மருத்துவமனையில் கவலைக்கிடம்…!!

கனடாவில் 21 வயதான இளம்பெண் ஒருவரை அவருடைய காதலனின் நாய் 100 முறை கொடூரமாக கடித்து குதறியதை தொடர்ந்து அபாயமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பிரித்தானிய கொலம்பியாவை சேர்ந்த பெயர் வெளியிடப்படாத...

அந்தரங்க புகைப்படங்கள் சேகரித்த மகப்பேறு மருத்துவர்: பெண் நோயாளிகள் புகார்…!!

ஜேர்மனியின் Dortmund பகுதியில் மகப்பேறு மருத்துவர் ஒருவர் பெண் நோயாளிகளின் அந்தரங்க புகைப்படங்களை சேகரிப்பதாக எழுந்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் Dortmund பகுதியில் வசித்து வரும் 55 வயது மகப்பேறு மருத்துவரான ரால்ஃப்,...

ராஜாக்கமங்கலம் துறையில் சிலிண்டர் வெடித்து சிதறியது: 4 பேர் உயிர் தப்பினர்…!!

ராஜாக்கமங்கலம் அருகே ராஜாக்கமங்கலம் துறை செபஸ்தியார் தெருவை சேர்ந்தவர் ஜோசப். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அபிஷ்ஷா (வயது 33). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அபிஷ்ஷா கடந்த 3...

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு சென்ற என்ஜினீயரிங் மாணவர்கள் 2 பேர் விபத்தில் பலி…!!

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக சென்ற இளைஞர்கள் பலர் மோட்டார் சைக்கிளில் வலம் வந்தனர். போதையில் பல இடங்களில் மின்னல் வேகத்திலும் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் சென்றனர். பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ரூபன் சக்ரவர்த்தி. ஆவடியில்...

சிங்கப்பூர் தேசிய கொடி அவமதிப்பு: மன்னிப்பு கேட்டது இஸ்ரேல்…!!

சிங்கபூரில் இஸ்ரேல் தூதரகம் உள்ளது. அங்கு வார இறுதியில் விருந்து நிகழ்ச்சி நடந்தது. அதில் பலர் பங்கேற்றனர். விருந்தின் போது அங்கு போடப்பட்ட மேஜைகளின் மீது சிங்கப்பூர் தேசிய கொடி விரிக்கப்பட்டிருந்தது. அதன் மீது...

துபாயில் பற்றி எரியும் ஹோட்டலுக்கு எதிரே வண்ணமிகு வாண வேடிக்கை: விசித்திர வீடியோ…!!

துபாயில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 63 அடுக்கு நட்சத்திர ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் இந்த தீ விபத்து புத்தாண்டு கொண்டாட்டங்களை பாதிக்கவில்லை என்பதற்கு...

ஆபாசப்படம் வெளியிட்ட பாய்பிரண்டின் மர்ம உறுப்பில் ஆசிட் ஊற்றிய இளம்பெண்…!!

ஸ்மார்ட் போன் யுகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பது தொடர்கதையாகி வரும் நிலையில், தனக்கு இழைக்கபடும் அநீதிக்காக அதே பெண்கள் ஆவேசமாக பழிவாங்கும் செய்திகளும் அவ்வப்போது வெளியாகி வருகின்றது. தென்...

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 5 பாகிஸ்தானியர்கள் கைது: உறுதி செய்தது எப்.பி.ஐ…!!

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த 5 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு புலனாய்வுத் துறையான எப்.பி.ஐ. உறுதி செய்துள்ளது. அமெரிக்காவின் அரிசோனாவில் கடந்த மாதம் 6 பேர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்கள் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின்...

ஈராக்கில் வன்முறை நீடிப்பு: டிசம்பர் மாதத்தில் மட்டும் 980 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்…!!

ஈராக்கில் நடைபெற்று வரும் வன்முறைகளுக்கு கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 980 பேர் பலியானதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. இதுபற்றி ஈராக்கிற்கான ஐ.நா. உதவி அமைப்பு (யுனாமி) வெளியிட்டுள்ள அறிக்கையில், “டிசம்பர் மாதம் நடந்த...

பிரான்ஸ் வாழ் இலங்கை மக்களே உங்களுக்கு ஓர் எச்சரிக்கை, இப்பெண் குறித்து விழிப்பாக இருங்கள்..!!

இலங்கையில் களுத்துறை மாவட்டத்தின் ஹொரணைப் பகுதியைச் சேர்ந்தவரும், தற்போது பிரான்சில் வசிப்பவரும், பெரும்பான்மை இன யுவதியாகிய தமாரா குணசேகர என்பவர் தான் இலங்கையில் உள்ள உங்கள் உறவுகளை இங்கு எடுப்பித்துத் தருவதாக அதாவது ஐரோப்பிய...

துபாயில் 63 மாடி கட்டடத்தில் பாரிய தீ…!!

துபாயிலுள்ள 63 மாடிகளைக் கொண்ட 5 நட்சத்திர ஹோட்டல் கட்டடமொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட பாரிய தீயினால் 16 பேர் காயமடைந்துள்ளனர். 'தி அட்ரஸ் டவுண்டவுன்' எனும் ஹோட்டல் உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 9.30 மணியளவில்...