ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மர்மம்: ஸ்டாலின் அதிரடி…!!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என திமுக பொருளாளர் ஸ்டாலின் கோரியுள்ளார். சென்னையில் வர்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்புப் பணி ஆய்வு செய்த...

மயக்க மருந்து கொடுத்து 30 மாணவிகளை சீரழித்த காமுகர்கள்! வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

தமிழகத்தில் டியூசனுக்கு படிக்க வரும் மாணவிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட 3 பேரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர்கள் சிவக்குமார் (25), ஈஸ்வரன்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை ஆக வேண்டும்: புதுமுக நடிகையின் ஆசை…!!

பெங்களூரில் இருந்து தமிழுக்கு வந்துள்ள ஷைனி 2 படங்களில் நடித்து வருகிறார். இதுபற்றி கூறிய அவர்....“ விஜய் ஆண்டனி நடித்த ‘இந்தியா- பாகிஸ்தான்’ படத்தில் 2-வது முன்னணி பாத்திரத்தில் நடித்தேன். இப்போது ‘மியாவ்’ ‘வீரய்யன்’...

சோகத்தில் இருக்கின்றீர்களா? இந்த விடியோவை பார்த்தால் போதும் வயிறு வலிக்க சிரிப்பீங்க…!! வீடியோ

இந்த காலத்தில் இளைஞர்கள் நண்பர்கள் என்றால் போதும் எதுவும் செய்ய துணிவார்கள். நண்பர்கள் ஒன்று சேர்ந்தாலே போதும் சொல்லவே வேண்டாம் மிகவும் வேடிக்கையாக தான் இருக்கும். இந்த மாதிரி செய்வது அதை வைரலாக்குவது இளைஞர்கள்...

கர்ப்ப காலத்தில் உடலுறவு…!!

கர்ப்ப காலத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் மாறுபட்ட மனநிலைமையில் இருப்பார்கள். பெண்கள் கர்ப்பக்காலத்தில், சோர்வடைதல், உற்சாகமடைதல், ஆவலோடு எதிர்பார்த்து இருத்தல், தாழ்வு மனப்பான்மை கொள்ளுதல், பயத்துடன் இருத்தல், தாய்மை உணர்வோடு அழகாக இருத்தல், இது...

கர்ப்பக் காலத்தில் தாயின் உடல் எடை எவ்வளவு இருக்க வேண்டும்?

கர்ப்பக் காலத்தில் பெண்களின் எடையானது, மிகக் குறைவாக இருந்தாலும் அல்லது ஒரு குறிப்பிட்ட எடைக்கு அதிகமாக இருந்தாலும் அது தாய் மற்றும் அந்த குழந்தைக்கு மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும். கருவறையில் வளரும் குழந்தைக்கு கலோரிகள்...

பிறந்தநாளில் ராணாவுக்கு பாகுபலி படக்குழுவினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி…!!

பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதிக்கு இன்று பிறந்தநாள். இவர் தற்போது ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் ‘பாகுபலி’ இரண்டாம் பாகத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் பாகத்தில் ஹீரோவுக்கு இணையான வேடத்தில் நடித்திருந்தால்...

கயத்தாறு அருகே சாலையோர பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து: 8 பேர் காயம்…!!

சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நேற்று மாலை ஒரு அரசு விரைவு பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் 32 பயணிகள் இருந்தனர். பஸ்சை சேலத்தை சேர்ந்த சந்திரன் (வயது 45) என்பவர் ஓட்டி சென்றார். அந்த...

வட கொரியாவில் கொடூரம்…கண்ணீர் விட்டு கதறும் குழந்தைகள்: மனிதாபிமானமற்ற அரசு…!!

வடகொரியாவில் குழந்தைகளை கடும் வெயிலில் இரும்பு தண்டவளப் பாதைகளில் உள்ள பழுதுகளை சரிசெய்ய வைப்பது, கற்களை உடைக்க வைப்பது போன்ற வேலைகளை கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தும் செயல் பார்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வட கொரியாவின் தற்போதைய...

தீப்பற்றி எரியும் கட்டிடத்திலிருந்து குழந்தையை காப்பாற்றும் ரியல் ஹீரோ…!!

தீப்பற்றி கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியிலிருந்து சிறு குழந்தையை தீயணைப்பு வீரர் ஒருவர் லாவகமாக காப்பாற்றி கீழே இறங்குவது போல ஒரு வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ...

ஜெயலலிதா சமாதியில் அழுகுரல் சத்தம்…!!

கடந்த வாரம் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததையடுத்து அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் சமாதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 12 ஆம் திகதி திங்கட்கிழமை சென்னையையே புரட்டி...

மீண்டும் வருகிறது வர்தா! மழை நீடிக்கும்..!!

வங்க கடலில் அந்தமான் அருகே உருவான வர்தா புயல் தமிழகம், ஆந்திரா, கேரளா மாநிலங்களை சுழன்று அடித்தது. கர்நாடகாவிலும் பலத்த மழை பொழிய தற்போது அரபிக் கடலில் நிலை கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியாக...

வெங்காயம் சிறுநீரகக் கற்களை கரைக்குமா?

வெங்காயத்தில் இருக்கும் காரத் தன்மைக்கு, அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெய்யே காரணமாக உள்ளது. இந்த எண்ணெய் இருப்பதால், தான் வெங்காயத்தை நறுக்கும் போது, நமது கண்களில், கண்ணீர் வருவதோடு,...

வைரலாகும் ஒபாமா பாடும் வீடியோ…!!

அமெரிக்க அதிபர் ஒபாமா மிகவும் ஜாலியான மனிதர். குழந்தைகளுடன் விளையாடுவது, பார்ட்டிகளில் பாடல் பாடி, நடனமாடுவது என பொழுதை மகிழ்ச்சியுடன் கழிக்கக் கூடியவர். இந்நிலையில், இவருடைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இந்த...

அந்த இடத்துல மச்சம் இருக்கா? அப்போ நீங்கதான் லட்சாதிபதி…!!

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் அவரது உடலில் தனிப்பட்ட அடையாளத்தைக் குறிக்கும் வகையில் மச்சம் அமைந்திருக்கும். இதனை முனிவர்கள் ஆராய்ந்து பார்த்ததில் ஒருவரின் உடலில் மச்சம் இருக்கும் இடத்தைக் கொண்டு தனிப்பட்ட குணாதிசயம் மற்றும்...

விஷாலுக்கு நோ சொல்லி கார்த்திக்கு ஓகே சொன்ன ராகுல் பிரீத் சிங்…!!

தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ராகுல் பிரீத் சிங், தற்போது தமிழ், தெலுங்கில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் புதிய படத்தில் மகேஷ் பாபு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக...

பாரீஸ் தாக்குதல் எதிரொலி: பிரான்சில் நெருக்கடி நிலை மேலும் 7 மாதங்கள் நீட்டிப்பு….!!

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13-ந் தேதி மும்பை தாக்குதல் பாணியில் குண்டுகளை வெடித்தும், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டும் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல்கள் நடத்தினர்....

முட்டையின் மஞ்சள் கரு நல்லதா? கெட்டதா?

சில விஷயங்களை நாம் பின்பற்றி, மிக கட்சிதமாக கடைப்பிடித்து வருவோம். அந்தவகையில் பலர் ஏன்? எதற்கு? என தெரியாமல் ஒதுக்கும் உணவு முட்டையின் மஞ்சள் கரு. முட்டையின் மஞ்சள் கருவில் கொலஸ்ட்ரால் இருக்கிறது என...

சக பெண் ஊழியருக்கு பாலியல் சித்திரவதை: தூதரக அதிகாரி மீது அதிரடி நடவடிக்கை…!!

சுவிட்சர்லாந்தில் பாலியல் வழக்கில் சிக்கி தலைமறைவான சிரியா தூதரக அதிகாரியை 20 ஆண்டுகளுக்கு பின்னர் பொலிசார் கைது செய்துள்ளனர். ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மன்றத்தில் சிரியாவுக்கான தூதரக அதிகாரியாக செயல்பட்ட நபரே குறித்த...

கற்பை இழப்பதை விட தற்கொலை செய்வதே மேல்! பெண்ணின் உருக்கமான கடிதம்..!!

சிரியாவின் ஆலோபா நகரை கைப்பற்ற போர் உச்சமாக நடக்கும் சூழலில் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியராக இருந்த பெண் தன் கற்பை காப்பாற்றி கொள்ள கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார். அந்த கடிதத்தில்,...

சொகலேட் குழம்புக்குள் விழுந்து உயிர் விட்ட இளம் பெண்: நடந்தது என்ன?

ரஷ்யாவில் சொகலேட் குழம்புக்குள் விழுந்து இளம் தாயார் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள சொகலேட் ஆலையில் குறித்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது....

புதிய காதலனுடன் சேர்ந்து கள்ளக்காதலனை தீர்த்துக் கட்டிய பெண்…!!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள தொப்பம் பாளையத்தில் வசிப்பவர் செல்வராணி(வயது35). திருமணம் ஆகி கணவர் இறந்துவிட்டார். தற்போது இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அதே கம்பெனியில்...

காணாமல் போன ஜே.என்.யு. மாணவனை கண்டுபிடிக்க பொதுமக்களிடம் உதவி கேட்கும் தாய்…!!

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தை சேர்ந்த நஜீப் அகமத் என்ற மாணவர் இரண்டு மாதங்களுக்கு முன் காணாமல் போனார். இவரை கண்டுபிடிக்கக் கோரி மாணவர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி...

7 வருடங்களுக்கு பிறகு அஜித் படத்தின் மூலம் ரீ-என்ட்ரியாகும் ஹிப் ஹாப் பாடகர்…!!

மலேசியாவை சேர்ந்த ஹிப் ஹாப் பாடகர் யோகி பி. இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பல்வேறு இசை ஆல்பங்களை உருவாக்கியிருக்கிறார். இவருடைய ஆல்பத்தில் ‘மடை திறந்து’ பாடல் மிகவும் பிரசித்தி பெற்றது. இதைப் பார்த்த...

வெறும் இரண்டே நிமிடத்தில் முகத்தில் உடனடி பொலிவு! அருமையான குறிப்பு…!!

முகம் எல்லா சமயங்களிலும் புத்துணர்வுடன் இருக்காது. சில சமயங்களில் மிகவும் களைப்பாக இருக்கும். பொலிவின்றி ஏதோ ஒன்று மிஸ்ஸிங் என்று சொல்ல தோன்றும். அதுவும் விசேஷங்களுக்கு செல்லும்போதுதான் முகம் சோர்வாக தெரியும். அலைச்சல் சரியான...

ஏழு நாளில் 5 கிலோ எடையை குறைக்கும் சூப்பரான பானம்…!!

உடல் பருமனைக் குறைப்பதற்கு இயற்கையான முறையில் பல வழிகள் உள்ளது. நம் உடலில் தேங்கி உள்ள கெட்டக் கொழுப்புகளை வேகமாக கரைத்து, உடல் பருமனைக் குறைப்பதற்கு சத்துக்கள் அதிகம் கொண்ட இயற்கையாக தயாரிக்கப்படும் பானம்...

வீதியில் சென்று கொண்டிருந்தவரை இந்த குரங்கு என்ன செய்தது தெரியுமா?.. பாருங்க ரொம்ப பாவம்…!! வீடியோ

வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த நபர் ஒருவரை பின்னால் தொடர்ந்து சென்ற குரங்கு தாக்கி அவரை விழுத்திய சிசிடிவி காட்சி ஒன்று இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது. குரங்கின் தாக்குதலை சற்றும் எதிர்பாரா நிலையில் நிலைகுலைந்ததானாலேயே குறித்த நபர்...

2016 கூகுள் தேடலில் நடிகை பிரியங்கா சோப்ரா முதலிடம்…!!

பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, குவாண்டிகோ என்னும் ஹாலிவுட் சீரியலின் மூலம் உலகளவில் புகழ் பெற்றார். தொடர்ந்து ஆஸ்கர் விருது விழாவில் விருது வழங்கும் நபர்களில் ஒருவராக பிரியங்கா சோப்ரா இடம்...

திருமண விழாவிற்குச் சென்ற 7 பேர் சாலை விபத்தில் பலி: ஜார்க்கண்டில் பரிதாபம்…!!

ஜார்க்கண்ட் மாநிலம் பலமு மாவட்ட தலைநகரிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹர்ஷன் மோட் என்ற இடத்தில் நேற்றிரவு வாகனம் ஒன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. பீகாரின் ரோத்தஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், பலமு மாவட்டம்...

பழனி பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகள்…!!

பழனியைச் சேர்ந்த பெண்ணுக்கு சின்னாள ப்பட்டி ஆஸ்பத்திரியில் 3 குழந்தைகள் பிறந்தன. பழனி அருகே உள்ள நெய்க்காரபட்டி எல்லம நாயக்கன்புதூரைச் சேர்ந்தவர் சின்னக்காளை இவரது மனைவி கம்மாடிச்சி (வயது 25). இவர்களுக்கு 6 வயதில்...

ஓடும் ரயிலில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை…!!

பிரித்தானியாவின் பிரிங்டன் ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில், ரயிலின் முதல் வகுப்பில் பெண் ஒருவர் தன் கைக்குழந்தையுடன் ஏறி இருக்கையில் அமர்கிறார். அவர் அருகில் அமர்ந்திருக்கும் ஒரு பெண்...

இறந்து 55 நாட்கள் ஆன தாய்க்கு பிறந்த குழந்தை: மருத்துவர்கள் சாதனை…!! வீடியோ

மூளைச்சாவு அடைந்த கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனையிலேயே 55 நாட்கள் வைத்து அவர் வயிற்றில் இருந்த குழந்தையை உயிரோடு எடுத்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ள ஆச்சர்ய விடயம் அரங்கேறியுள்ளது. போலாந்து நாட்டை சேர்ந்த 41 வயதான...

அலுவலகத்தில் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த அமைச்சர்: வெளியான பரபரப்பு வீடியோ…!!

கர்நாடகாவின் அமைச்சர் ஒருவர் அலுவலகத்தில் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடாகாவின் கலால்துறை அமைச்சர் எச்.ஒய்.மேட்டியே குறித்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமீபத்தில் ஊடங்களுக்கு பேட்டியளித்த பெண் ஒருவர், அமைச்சர்...

உலகின் சிறந்த தந்தை! மகளின் திருமண பரிசாக ஏழைகளுக்கு வீடு..!!

மும்பையின் அவுரங்காபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மனோஜ் முனோத் என்பவர் தனது மகள் ஷ்ரேயாவின் திருமணத்தை முன்னிட்டு குடிசையில் வசித்து வந்த 90 ஏழை மக்களுக்கு சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் வீடுகள் கட்டிக்...

வயிற்றுக்கு கெடுதல் உண்டாக்கும் உணவுகள் எவை தெரியுமா?

வயிற்றுப் போக்கிற்கு கிருமிகள் மட்டும் காரணம் என்று நினைக்கிறீர்கள். இல்லை. சில உணவுகளும் உங்களின் வயிற்றுப் போக்கிற்கு காரணமாகும். மாற்றுச் சர்க்கரை: குளுகோஸிற்கு பதிலாக பயன்படுத்தும் செயற்கை இனிப்புகள் சுக்ரோஸ், சார்பிடால் கலந்த இனிப்பு...

வவுனியா புனர்வாழ்வு நிலையத்தில் நடைபெற்ற, தோழி பிரியாவின் திருமணத்தில் கலந்து கொண்ட தமிழினி!! (“தமிழினி”யின் ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -35)

ஆண்களுக்கான புனர்வாழ்வுப் பயிற்சி நிலையங்கள் வவுனியாவிலும், வெலிக்கந்தையிலும் அமைக்கப்பட்டிருந்தது. புனர்வாழ்வு பெறுபவர்களின் தொகை குறைந்து சென்ற காரணத்தால் வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திற்கு ஆண்களும் மாற்றப்பட்டிருந்தனர். ஒரு குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமானவர்கள் புனர்வாழ்வு காலத்தை...

பெண்களுக்கான அரசியலில் ஜெயலலிதாவின் மரணம் ஏற்படுத்தியுள்ள வெற்றிடம்…!! கட்டுரை

இந்தியாவின் தமிழ்நாடு அல்லது இலங்கையின் வடக்கில், திருமணம் முடிக்காத, குழந்தை இல்லாத ஒரு பெண், அந்தப் பகுதிக்கான ஆட்சியை, 2017ஆம் ஆண்டில் கைப்பற்றுவதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்தக் கற்பனையில் கூட, “அது நடப்பதற்குச் சாத்தியமுள்ளதா?...

பீலே படத்தின் மூலம் ஆஸ்கர் பந்தயத்தில் மீண்டும் ஏ.ஆர். ரஹ்மான்…!!

பிரேசில் நாட்டைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் பீலே என்பவரின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ‘ஜிங்கா’ என்ற ஹாலிவுட் படத்துக்கு தமிழகத்தை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள்...

திருவண்ணாமலையில் மின்வாரிய அதிகாரி வீட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை…!!

திருவண்ணாமலை வேங்கிக்கால் அசோக் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 49). இவர் திருக்கோவிலூர் மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை செயற் பொறியாளராக உள்ளார். இவரது மனைவி ஊத்தங்கரையில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். அவர்...