படகு கவிழ்ந்து 5 பேர் பலி!!
Read Time:37 Second
நிலாவெளி, பெரிய குளத்தில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
(11) பிற்பகல் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குளத்தில் தாமரை இலை பரித்துக்கொண்டிருந்த சிலரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்
சம்பவம் தொடர்பில் நிலாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating