ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம் கிடையாது : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விளக்கம்!!(உலக செய்தி)
மத்திய அரசு மீது தமிழகம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏப்ரல் 9-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த மத்திய அரசுக்கு 6 வார காலக்கெடு வழங்கி கடந்த மார்ச் 16ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் அளித்த காலக்கெடு மார்ச் 29-ம் தேதியுடன் முடிவடைந்தது. காவிரி மேலாண்மை அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வந்தது. உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத மத்திய அரசை கண்டித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்றே விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 9-ம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
தலைமை நீதிபதி விளக்கம்
தீர்ப்பில் சொன்னப்படி திட்டத்தை (ஸ்கீம்) உருவாக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி நீரில் தமிழகத்துக்கு உரிய பங்கு கிடைக்கும் என்று தலைமை நீதிபதி உறுதியளித்துள்ளார். காவிரி தண்ணீர் பிரச்சனையை நாங்கள் தீர்த்து வைப்போம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். தமிழ்நாடு விவசாயிகளின் பிரச்சனையை உணர்ந்து இருப்பதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். காவிரி நீரை பங்கீட செயல்திட்டத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா விளக்கமளித்துள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating