மனநிலை பெண் கற்பழித்து கொலை: வாய்க்கால் கரையில் உடலை வீசிச்சென்றனர்..!!
திருச்சி மாவட்டம் ஜீயபுரத்தை அடுத்த பேரூர் கிராமம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி சிவகாமி. இந்த தம்பதிக்கு 3 மகள்கள் இருந்தனர்.
பெரியசாமி இறந்துவிட்டதால் சிவகாமி கூலி வேலைக்கு சென்று தனது மகள்களை வளர்த்து வருகிறார். இதில் 3-வது மகளான மாலா என்ற மாலதி (வயது 40), சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். பகல் நேரங்களில் அந்த கிராமம் முழுவதும் சுற்றித்திரியும் அவர் அப்பகுதியினர் கொடுக்கும் உணவை வாங்கி சாப்பிடுவார். இரவில் வீடு திரும்புவார்.
இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணிக்கு மேல் மாலிதியை அந்த பகுதியில் காணவில்லை. மாறாக இரவிலும் அவர் வீடு திரும்ப வில்லை. இதையடுத்து அவரது தாய் மற்றும் உறவினர்கள் பல்வேறு பகுதியில் தேடிப்பார்த்தனர். ஆனால் மாலதி குறித்த எந்த தகவலும் இல்லை.
இதற்கிடையே இன்று காலை 6 மணியளவில் மாலதி பேரூர் ஊராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள வடிகால் வாய்க்கால் கரையில் மாலதி பிணமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த நைட்டி உடை கிழிந்து இருந்தது. மேலும் மாலதியின் மார்பு மற்றும் கைகளில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன.
அவரை யாரோ மர்ம நபர்கள் ஏமாற்றி அந்த பகுதிக்கு அழைத்து வந்து கற்பழித்து இருக்கலாம் என்றும், அதனை தடுக்க முயன்றபோது கத்தியால் குத்தி கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த பகுதிக்கு ஜீயபுரம் போலீஸ் இன்ஸ் பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கொலையுண்ட மாலதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை கற்பழித்துக்கொ
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating