உளுந்தூர்ப்பேட்டை அருகே ஆசனூரில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு…!!

Read Time:55 Second

201611140536248978_accident-happended-near-ulundoorpet-6-died_secvpfவிழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டை அடுத்த ஆசனூரில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கர சாலை விபத்து ஏற்பட்டது.

இந்த கொடூர விபத்தில் காரில் சென்ற இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் இறந்தவர்கள் அனைவரும் சென்னையை அடுத்த பெருங்களத்தூரை சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.

பெங்களத்தூரில் இருந்து தஞ்சைக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டது.

விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 2500 வயது வண்ணமயமான மம்மி – எகிப்து கல்லறையில் கண்டுபிடிப்பு…!!
Next post 50 வருடங்கள் 200 படங்களுக்கு பிறகு ஜாக்கிசானுக்கு கிடைத்த முதல் ஆஸ்கர் விருது…!!