செய்யாறு, வந்தவாசியில் பலத்த மழை: வீடு இடிந்து, மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் சாவு..!!

பலத்த மழையில் செய்யாறில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. செய்யாறு டவுன் பகுதியில் தெருக்களில் மழை வெள்ளம் தேங்கியது. நேற்று விடிய விடிய பெய்த மழை இன்று காலையிலும் நீடித்தது.
செய்யாறு டவுன் இளங்கோவன் தெருவை சேர்ந்தவர் சந்தானம் (வயது 28) கம்பி கட்டும் தொழிலாளி. இவரது வீட்டு மாடியில் நேற்று மழைநீர் தேங்கியது. இதனால் சந்தானம் மாடிக்கு சென்று தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது வீட்டு மாடி அருகே சென்ற மின் ஒயர் அவர் மீது உரசியது. இதில் மின்சாரம் அவர் மீது பாய்ந்தது. அவர் தூக்கி வீசப்பட்டார். உடனே அவரை செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே சந்தானம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து செய்யாறு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
செய்யாறு அருகே உள்ள முக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (30) நேற்று மாலை வீட்டில் அமர்ந்திருந்தார். பலத்த மழை பெய்தபோது வீட்டில் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. இடிபாடுக்குள் சிக்கிய கண்ணன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் இறந்தார்.
செய்யாறு தாலுகா போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:
திருவண்ணாமலை– 2.6, செங்கம் –16.2, போளூர் 16.2., தண்டராம்பட்டு – 2.6, ஆரணி – 18.4, செய்யாறு – 89.5, வந்தவாசி –46
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating